புதன், 16 பிப்ரவரி, 2022

Covid-19 Test Reports Tamil Nadu

 Covid-19 Test Reports Tamil Nadu

செவ்வாய், 12 டிசம்பர், 2017

மாணவர்களின் அடையாள அட்டை பள்ளிகளில் வடிவமைக்க புது செயலி!!!

கோவை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட, பிரத்யேக செயலி மூலம், தலைமையாசிரியர்களே மாணவர்களின் அடையாள அட்டையை, உருவாக்கும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

TPF/ GPF ஆசிரியர்கள் ACCOUNT SLIP பெறவழிமுறைகள்...

1. Accountant General (A&E), Tamil Nadu
http://www.agae.tn.nic.in/onlinegpf/loginnew.aspx
என்ற வெப் ஓபன் செய்யவும்...

EL Surrender செய்யும் போது - முதல் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் போது - 30 நாட்கள் இருப்பில் இருப்பின், 30 நாட்களையும் சரண் செய்யலாம். - RTI Letter.

TNPSC Group4 Exam - தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில், குரூப் - 4 பதவியில், 9,351 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான போட்டி தேர்வு, பிப்., 11ல், தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. இவற்றில் முதன்முதலாக, கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான, 494 இடங்களும், தேர்வில் இடம் பெறுகின்றன.

TNPSC Group4 Exam 2018 - 14 இலட்சம் பேர் விண்ணப்பம்!!!


ஓராண்டிற்கு குறைவான பணி-மகப்பேறு விடுப்பு அனுமதித்தல்!!!


TPF ஆசிரியர்களுக்கு 2017 செப் வரை உங்கள் TPF கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறுஞ் செய்தியாக வந்துகொண்டிருக்கிறது.

*சென்னை AG அலுவலகத்திலிருந்து TPF ஆசிரியர்களுக்கு 2017 செப் வரை உங்கள் TPF  கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறுஞ் செய்தியாக வந்துகொண்டிருக்கிறது.

*சரிபார்த்துக்கொள்ளவும்


வரவில்லையெனில் கைபேசி எண்ணை AG website - ல் பதிவு செய்ய வேண்டும்.

EMIS NEWS: Official Android Application புதன் கிழமை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது EMIS வலைதளம் செயல் பாட்டில் உள்ளது.ஆனால் போட்டோ அப்லோடு வசதி செய்யப்படவில்லை.போட்டோ அப்லோடு வசதி அன்ராய்டு அப்ளிகேஷன் மட்டுமே செய்யமுடியும்.அங்கீகரிக்கப்பட்ட android application புதன் கிழமை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில், குரூப் - 4 பதவியில், 9,351 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டி தேர்வு, பிப்., 11ல், தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. 

மாணவர்கள் கல்வி உதவி பெற கையேடு.

எட்டாம் வகுப்பு மாணவர்கள், மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை எளிதில் பெற, சிறப்பு கையேடுகள் வழங்கப்பட உள்ளன.கல்வியில் சிறந்த மாணவர்கள், மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவி தொகைகளை பெற, மாநில அளவில், தேசிய வருவாய் வழி திறன் தேர்வு, தேசிய ஊரக மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு, மாவட்ட அளவிலான, 'மெரிட்' தேர்வு என, பல தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

OTP மூலம் செல்போனை ஆதாருடன் இணைக்கும் வசதி-ஜனவரி 1முதல்..



ஏர்டெல் அதிரடி: ரூ.509/-க்கு புதிய அன்லிமிடெட் ப்ரீபெயிட் திட்டம் அறிமுகம்.!

இந்திய டெலிகாம் துறைக்குள் மீண்டுமொரு கடுமையான கட்டண யுத்தத்தை ஏர்டெல் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே சந்தையில், கவர்ச்சிகரமான கட்டணத் திட்டங்களைத் தொடங்குவதன் மூலம் ஜியோவிற்கு எதிரான கைகளை உயர்த்த இதர தொலைத் தொடர்பு இயக்குநர்கள் அனுதினமும் முயன்று வருகிற நிலைப்பாட்டில், பார்தி ஏர்டெல் நிறுவனம் சத்தமின்றி ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய ஏர்டெல் திட்டமானது, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.459/-ஐ ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்பது போல் தோன்றுகிறது.

தொடக்கப்பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேச வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி.

பள்ளிகளில் தாய் மொழியாம் தமிழில் எளிதில் மாணவர்கள் பேசுகிறார்கள்.
அதேநேரம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்-மாணவிகள் குறைந்த எண்ணிக்கையில்தான் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.

12 நேரடி தேர்வுக்கு டிசம்பர் 11ல் பதிவு துவக்கம்!!!


8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

விளம்பர எண். B/45706/CSB-2017/AWES தேதி: 30 Nov 2017*

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது  பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர்  முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ராணுவ நலவாரிய கல்விச்சங்கம் வெளியிட்டுள்ளது.