புதன், 31 மே, 2017

Night Time - Hormones - இரவு தூக்கத்தில் மட்டுமே சுரக்கும் ஹார்மோன்.

        சூரியன் உதிக்கும்போது உள்ள வெப்பத்தில், நமது உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். அதேபோல் இரவு நேரத்தில் சில ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கும்.


        மனித இனம் தோன்றிய காலம் முதல் தற்போது வரை மனிதர்கள் இயற்கையை சார்ந்து தான் உயிர் வாழ முடியும். மூச்சுக்காற்று, தண்ணீர், வெப்பம் உணவு உள்பட அனைத்தும் இயற்கையில் இருந்து தான் நமக்கு கிடைக்கின்றன. ஆனால் நாகரிகமும், தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்ததும், மனிதர்களாகிய நாம் இயற்கையை எதிர்த்து வாழ முயற்சி செய்து வருகிறோம். மின்சாரம் என்ற ஒன்று மனிதனுக்கு தெரியாத வரை மனிதர்கள் இரவு 7, 8 மணிக்கெல்லாம் தூங்கச் சென்றுவிட்டனர். 

பாத்ரூமில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரா நீங்கள்?

  ஸ்மார்ட்போன் தரும் இன்றைய சிக்கல்கள் என்ன தெரியுமா? மருத்துவர் அர்ச்சனா தரும் தகவல்கள்: 

        3 வயது வரை நோ: குழந்தை அழுதால் பெற்றோரே அதன் கையில் ஸ்மார்ட்போனை கொடுத்து பழக்கப்படுத்துவதெல்லாம் பெரிய தவறு. 3 வயது வரை குழந்தைகளின் கையில் ஸ்மார்ட்போனைக் கொடுக்கவே கூடாது.  பெற்றோரைப் பார்த்தும், வெளி உலகைப் பார்த்தும் குழந்தை கற்றுக் கொள்ளத் தொடங்கும் வயது அதுதான். அந்த வயதில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகளிடம் தொடங்கினால் கற்றல் திறனில் பெரிய பாதிப்பு ஏற்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு.

அரசு பணியிடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீட்டை, 4 சதவீதமாக உயர்த்தி வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.


அவரது அறிக்கை:தமிழகத்தில், 1981ல் இருந்தே, மாற்று திறனாளிகளுக்கு, வேலை வாய்ப்பில், 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவற்றில், பார்வை குறைபாடு உடையவர், செவித்திறன் குறைபாடு உள்ளவர், கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு, தலா, 1 சதவீதம் பணியிடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் - 2016ன் படி, அரசு பணியிடங்களில், 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.


CLICK HERE FOR PRESS RELEASE.....

இன்ஜி., கவுன்சிலிங் இன்று முடியுது பதிவு.

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். 

அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங், அண்ணா பல்கலையால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 1ல் துவங்கி, இன்றுடன் முடிகிறது.

இதுவரை, மொத்தம் உள்ள, இரண்டு லட்சம் இடங்களுக்கு, 1.47 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 'செயலர், தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலை, சென்னை' என்ற முகவரிக்கு, ஜூன், 3க்குள் கிடைக்கும்படி, அனுப்ப வேண்டும்.

செவ்வாய், 30 மே, 2017

10ம் வகுப்பு துணை தேர்வு ஜூன் 28ல் துவக்கம்.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், 28ல் துவங்கும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்ச்சில் நடந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்காதவர்களுக்கும், தேர்ச்சி பெறாதவர்களுக்கும், சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், 28ல் துவங்கி, ஜூலை, 6 வரை நடக்கும். விண்ணப்பிக்க விரும்புவோர், பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களுக்கு சென்று, மே, 31 முதல், ஜூன், 3 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தனியார் இணைய தள மையங்களில் விண்ணப்பிக்க முடியாது.

வீட்டில் இருந்தபடியே அரசு சான்றிதழ்களை செல்போன் மூலம் பதிவிறக்கம் செய்யும் ‘உள்ளங்கையில் சான்றிதழ்’ திட்டம்.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

நிர்வாக கட்டிடம்
சேலம், ஜாகீர்அம்மாபாளையத்தில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் நிர்வாக மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

வருவாய் துறை பெயர் மாற்றம்.

தமிழக வருவாய் துறையின் பெயர், 'வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் துறை, நில வரி வருவாய் வசூலிப்பதில், முக்கிய பங்கு வகித்து வந்தது. 2004 டிசம்பர், 26ல், சுனாமி தாக்கிய பின், பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்குவதில், வருவாய் துறையினரின் பங்கு அதிகமானது.

தொடக்க கல்வித்துறை கலந்தாய்வில் மாற்றங்கள் : ஆசிரியர்கள் வரவேற்பு.

தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கான, மாவட்டங்களிடையே பணிமாறுதல் கலந்தாய்வில், இந்தாண்டு பின்பற்றப்பட்ட புதிய மாற்றங்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.

தொடக்க கல்வியில், இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான பணி மாறுதல் கலந்தாய்வில் இம்முறை, 'ஒரு மாவட்டத்தில் இருந்து மாறுதல் கேட்ட ஆசிரியர் வேறு மாவட்டத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்யும்போது ஏற்கெனவே அவர் இருந்த இடம் 'காலி' என அடுத்த நொடியில் ஆன்லைனில் காண்பிக்கப்படும் முறை அமல்படுத்தப்பட்டது.

பள்ளி கல்வி துறை: முதல்வர் ஆய்வு.

பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து, முதல்வர் பழனிசாமி, நேற்று ஆய்வு செய்தார்.அடுத்த மாதம், சட்டசபை கூட உள்ளது. இதையொட்டி, முதல்வர் பழனிசாமி, ஒவ்வொரு துறை வாரியாக, ஆய்வு நடத்தி வருகிறார். நேற்று, சென்னை, தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து, ஆய்வு செய்தார். 

இதில், அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலர் சண்முகம், பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

திங்கள், 29 மே, 2017

DEE - SG Teachers Revised Seniority List.

திருத்திய முன்னுரிமை பட்டியல் வெளீயீடு-DEE- இடைநிலை ஆசிரியர்- மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பித்தவர்களின் திருத்திய முன்னுரிமை பட்டியம் வெளியீடு

How to know bank balance via SMS?

தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.

மூன்று நாட்களில், 2,877 ஆசிரியர்கள் இடம் மாறுதல் !!

தமிழகம் முழுவதும், கவுன்சிலிங் மூலம், மூன்று நாட்களில், 2,877 ஆசிரியர்கள் இடம் மாற்றம் பெற்றுள்ளனர். ஆசிரியர்களுக்கான பொது இட மாறுதல் கவுன்சிலில், மே, 19 முதல் நடந்து வருகிறது. இதில், ஒவ்வொரு பிரிவு ஆசிரியர்களுக்கும், தனித்தனியாக கவுன்சிலிங் மூலம், இட மாறுதல் வழங்கப்படுகிறது.

SG to Science BT Promotion Regards.

பள்ளிக்கல்வி செயல்முறைகள்- இடைநிலை / சிறப்பு / உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து அறிவியல் பட்டதாரி பதவி உயர்வு - இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு. 


இடைநிலைஆசிரியர் மாவட்ட மாறுதல் -2017 முன்னுரிமை பட்டியல் வெளியீடு...!!

         இடைநிலைஆசிரியர் மாவட்ட மாறுதல் -2017 முன்னுரிமை பட்டியல் வெளியீடு.

Tamilnadu School Books Purchase via Online!

 இணையதளத்தில் பதிவு

        1 முதல் 12ம் வகுப்புகளுக்கு தேவையான பாடநூல்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜூன் 7ல் பள்ளிகள் திறக்கும் போது பாடநூல்கள் உறுதியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசு, பாட நூல்களை   https://www.textbookcorp.in/என்ற இணையதளத்தில் பதிவு செய்து பெறலாம். தனியார் பள்ளிகள் இணையதளம் மூலம் பதிவு செய்து பாடநூல்களை பெற்றுக் கொள்ளலாம் என்றது.

ஞாயிறு, 28 மே, 2017

சென்னை பல்கலை தேர்வு தேதி அறிவிப்பு.

சென்னை:சென்னை பல்கலையின் தொலை நிலை கல்வியில், பட்டப் படிப்புகளுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கால்நடை மருத்துவ கவுன்சிலிங்.

தமிழக கால்நடை அறிவியல் பல்கலையில் கால்நடை இளங்கலை படிப்பு, உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், கோழியின வளர்ப்பு போன்ற படிப்புகள் உள்ளன.

இப்பல்கலையின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் மே 31 வரை கால்நடை படிப்புகளுக்காக 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். பின், அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜூன், 6க்குள் அனுப்ப வேண்டும். ஜூலை துவக்கத்தில், தரவரிசை பட்டியல் வெளியாகும். ஜூலை, 20க்குப் பின் கவுன்சிலிங் நடத்தப்படும்.

தொழிற்பயிற்சி நிலையத்தில் 6 பாடப்பிரிவுகளில் சேர 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

      தொழிற்பயிற்சி நிலையத்தில் 6 பாடப்பிரிவுகளில் சேர 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

        தொழிற்பயிற்சி நிலையத்தில் 6 பாடப்பிரிவுகளில் சேர 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலவச பயிற்சி பெருநகர சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் 6 பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. சென்னை பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும், 

வங்கிகளில் கல்வி கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

  இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற, வங்கி வாசலில் மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான பிரத்யேக இணையதளத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

வேலை பாக்கும் போது கூட தூக்கம் வருதா? அதற்கான காரணங்கள் !!

தைராய்டு

       உங்களுக்கு தைராய்டு நோய் உருவாகும் போது இதுப்போன்ற சோம்பேறித்தனமும், தூக்க நிலையும் ஏற்படும்.
     எனவே, இவ்வாறு உங்களுக்கு தோன்றினால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து வரப்போகும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முடிவு!

       பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் 12,000 பேருக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யும் தீர்மானம் குறித்து விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

12th Answer Script Xerox Copy will upload next week.

 பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 99 ஆயிரம் மாணவர்கள் விண்ணப் பித்துள்ளனர். அவர்களுக்கான விடைத்தாள் நகல் அடுத்த வாரத் தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

மைலேஜை அதிகரிக்க சில குறிப்புகள்!

பெட்ரோல்/டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது, இந்தப் பிரச்சனையை சமாளிக்க நம்முடைய வாகனத்தின் மைலேஜை அதிகரிப்பதே சிறந்த வழியாகும்.

நமது வாகனத்தின் மைலேஜை அதிகரிக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த தொகுப்பில் தொடர்ந்து காணலாம். கார் அல்லது பைக் எதுவாக இருந்தாலும் இந்த முறையில் நம் வாகனத்தின் மைலேஜை அதிகரிக்கலாம்.

சரியான அளவிலான காற்று

பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு.

  'ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வேலுார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்.டி.ஓ.,க்களுக்கு, பிறப்பு, இறப்பு பதிவு செய்வது தொடர்பான, சிறப்பு பயிற்சி முகாம், வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமீபத்தில் நடந்தது.

டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் முடக்கம் : பதிவு தேதியை நீட்டிக்க வலியுறுத்தல்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் முடங்கியதால், கடைசி நாளில், தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதனால், விண்ணப்ப பதிவு தேதியை நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு துறைகளில், 'குரூப் 2 - ஏ' நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில், 1,953 காலி பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., ஏப்., 24ல் அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள். 

அரசு பஸ்களில் பழைய பாஸ்களில் பள்ளி மாணவர்கள் செல்ல அனுமதி.

அரசு பஸ்களில், பழைய பாஸ் பயன்படுத்தி, மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரலாம்' என்று, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, வழக்கம்போல், ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. 

சனி, 27 மே, 2017

வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல்!!! வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம்!!!. இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்!!!


www.careerbuilder.co.in
www.clickjobs.com
www.placementpoint.com
www.careerpointplacement.com
www.glassdoor.co.in
www.indtherightjob.com
www.employmentguide.com

நகைச்சுவை

😀😍😇😜😎😝😭😆😂
பஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார்.
ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்...முறைச்சிட்டு அசிங்கமா திட்றார்....
நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்....
😀😍😇😜😎😝😭😆😂

மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதி தான் சார் காரணம்!
ஆசிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!
மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!
😀😍😇😜😎😝😭😆😂

தொண்டன் 1: எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?
தொண்டன் 2: எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேம இல்லைனு சொல்றாங்களாம்.
😀😍😇😜😎😝😭😆😂

மருத்துவர் : ஸாரிமா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு..
பெண் : போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க.
😀😍😇😜😎😝😭😆😂

எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage'ல டான்ஸ் ஆட முடியுமா?
😀😍😇😜😎😝😭😆😂

டாக்டர்: நீங்க பிழைக்கிறது கஷ்டம்...
நோயாளி: ஏன் டாக்டர்?
டாக்டர்: ஸ்டெதஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே..
😀😍😇😜😎😝😭😆😂

நோயாளி: டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.
டாக்டர் : இந்த டானிக்கை சாப்பிடுங்க.
நோயாளி: சாப்பிட்டா இருமல் சரியாப் போயிடுமா ?
டாக்டர்: no no...நல்லா இருமலாம்...
😀😍😇😜😎😝😭😆😂

டாக்டர் : தற்கொலைக்கு முயற்சி செஞ்சீங்களாமே?
நோயாளி: ஆமா டாக்டர் வயித்துவலி பொறுக்கமுடியல....
டாக்டர்: நான் தான் நாளைக்கு ஆப்பரேஷன் பண்றேன்னு சொல்லிருக்கேன்ல.... ஒரு நாள் பொறுக்கமுடியாதா....
😀😍😇😜😎😝😭😆😂

ஒருவர்: எனக்கு தூக்கத்தில் உளர்ற வியாதி இருக்குன்னு சர்ட்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?
டாக்டர்: ஏன்?
ஒருவர்: என் மனைவியை திட்ட வேற வழி தெரியலை டாக்டர்...
😀😍😇😜😎😝😭😆😂

நடிகை: ''டாக்டர்! எனக்கு பல்லு கூச்சமா இருக்கு !''
டாக்டர்: ''பரவாயில்லை... விடுங்க! கூச்சம் அங்கேயாவது இருந்துட்டுப் போகட்டும்!''
😀😍😇😜😎😝😭😆😂

டாக்டர்: தினமும் வெறும் வயிற்றில் காலையில் வெந்நீர் குடிக்கணும்
ஒருவர்: இப்பவும் வெந்நீர்தான் டாக்டர் குடிக்கிறேன். என்ன... என் மனைவிதான் அதை காபினு சொல்றா..
😀😍😇😜😎😝😭😆😂

என்ன டாக்டர் இது... பிரிஸ்கிரிப்ஷன்ல 'ஐ லவ் யூ...'ன்னு எழுதியிருக்கீங்க..?'
''சாரி! இது நர்சுக்கு கொடுக்கவேண்டிய சீட்டு... இடம் மாறிடுச்சு!''
😀😍😇😜😎😝😭😆😂

''கையைத் தூக்கவே முடியலை டாக்டர்.''
''டோண்ட் வொர்ரி. உங்க சட்டை பாக்கெட்டுல இருந்து நானே பீஸை எடுத்துக்றேன்....'''
😀😍😇😜😎😝😭😆😂

‘‘ஆபரேஷன் பண்ணி எப்படியாவது எங்க அப்பாவைக் காப்பாத்திடுவீங்கன்னு நினைச்சேன்...ஸ்ரீ ஏமாத்திட்டீங்களே டாக்டர்...’’
‘‘நல்ல கதையா இருக்கே... நீங்களே வீணா ஏதேதோ கற்பனை பண்ணிக்கிட்டா, அதுக்கு நானா பொறுப்பு?’’
😀😍😇😜😎😝😭😆😂

ராமு :எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்காறு.
தெரியுமா.?
சோமு :இப்பத்தான் டைனோஸரஸே கிடையாதே.!
ராமு :எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே.அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!!!!!
😀😍😇😜😎😝😭😆😂

சார்…மீனுக்கு புழு வாங்கணும், அங்கே பக்கத்துல
கடை இருக்கா..?

ரேஷன் கடை இருக்கு பாருங்க…!!
😀😍😇😜😎😝😭😆😂

மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க??"
கணவன் : "Unmarried - னு சொல்லுவாங்க"
மனைவி : "யோவ் நில்லுய்யா ஓடாத!!"

Job Interview.


OFFICER:- What is your name?

Manoj :-  M.P. sir

OFFICER:- In full please

Manoj :-  Manoj Pandey

OFFICER:- Your father's name?

இரவு 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்...

நாகரீகம் வளர்ந்துள்ள இக்காலத்தில் வேலைப்பளு, மன உளைச்சல், தூக்கமின்மை, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் இரவு 11 மணிக்கு மேல் தூங்கினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உளவியல் மருத்துவரான சிவராமன் என்பவர் அறிவியல் ரீதியாக விளக்கம் அளித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் 'பிளாஷ் கார்ட்'.

அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க, பல வண்ண, 'பிளாஷ் கார்ட்' அட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளன. பொதுத்தேர்வில், 'ரேங்கிங்' முறை ஒழிப்பு, பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு போன்ற, பல்வேறு நடவடிக்கைகள், பள்ளிக்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

80 வயதை தாண்டிய ஓய்வூதியதாரர்கள் வயதுச்சான்று ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்தலாம் தமிழக அரசு உத்தரவு.

தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் க.சண்முகம் பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரரின் வயதை சரிபார்ப்பதற்கு ஓய்வூதிய ஆணை, அடிப்படை ஆவணமாக இருக்க வேண்டும். ஓய்வூதிய ஆணை இல்லாவிட்டாலும் அல்லது ஓய்வூதிய ஆணையில் வயது தொடர்பான பதிவுகள் இல்லாவிட்டாலும், 

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள்: தமிழக அரசு ஊழியர் சங்கங்களுடன் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது ஜூன் இறுதியில் அரசுக்கு அறிக்கை தாக்கல்.

 மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக தமிழக அரசு ஊழியர் சங்கங்களுடன் அலுவலர் குழுவின் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது. ஜூன் இறுதியில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

அலுவலர் குழு நியமனம்

தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும் கோடை வெயில் காரணமாக தள்ளிவைப்பு.

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 12-ந்தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 19-ந்தேதியும் வெளியாயின.

கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதாக இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிக்கூடங்களை ஏற்கனவே முடிவு செய்த தேதியில் திறப்பதா? அல்லது தள்ளிவைப்பதா? என்று தமிழக அரசு ஆலோசனை நடத்தி வந்தது.



பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு

அரசாணை எண் 39 P & AR நாள்:30/04/2014-எந்தெந்த பல்கலைக்கழகத்தின் உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் பெறலாம்-பல்கலைக்கழக பட்டியல் இணைப்பு.

வெள்ளி, 26 மே, 2017

கிருஷ்ணகிரி மாவட்ட முதுகலையாசிரியர் காலிப்பணியிட விவரம். as on May-2017

*தமிழ்*1.கிருஷ்ணகிரி ஆண்கள்
2.கிருஷ்ணகிரி நகராட்சி
ஆங்கிலம்
1.குறுபரபள்ளி
2.காவேரிப்பட்டினம் ஆண்கள்
3.பருகூர் ஆண்கள்

சிறப்பான உணவு வகைகள் - தமிழ்நாடு ..

1. சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை

2. நடுக்கடை : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா

3. சிதம்பரம் கொத்சு

4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்

5. திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை

அதிக விலை உள்ள மாத்திரைகளையே (அது குறைவாக கிடைக்கும் என்ற போதும் ) அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.பொதுவாக டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள மாத்திரைகளையே (அது குறைவாக கிடைக்கும் என்ற போதும் ) அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்.........

சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!

* Small in-house treatments *

1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

GST - ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வர இருப்பதால், அதன் தொடர்பான அனைத்து தகவல்களும், அனைவரும் தெரிந்து கொள்வதிலும், தெரிவிப்பதிலும் கடமைப்பட்டு உள்ளோம்.

1. Second sales  என்பது இல்லை. ஒவ்வொரூ விற்பனையிலும் வரி உண்டு.

2. Online    மூலம் மட்டுமே ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

3.  உள் மாநிலத்தில் செய்யும் வியாபாரத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு வியாபாரம் வேறு மாநிலத்திற்கு செய்தால் வரி விலக்கு இருந்தாலும் கண்டிப்பாக பதிவு செய்து கொண்டு உரிய வரி செலுத்த வேண்டும். ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். 10,15,20 ஆகிய தேதிகளில் மாதம் 3 தடவை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாக செலுத்தும் ஒவ்வொரூ நாளுக்கும் 100 ரூபாய் அபராதம். அதிகபட்சமாக ரூ 5000.

10th Provisional Marksheet Download Regards.

   19.05.2017  அன்று  பத்தாம்  வகுப்புப்  பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிட்ட பின்னர், 

தருமபுரி, விழுப்புரம், ராமநாதபுரத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

         தமிழகத்தில் 6.81 கோடி ரூபாய் செலவில் தருமபுரி, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் புதிதாக அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

       2017-18 கல்வியாண்டு முதலே இந்த சட்டக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

எத்தனை ஆப்ஸ் உங்க மொபைல்-ல இன்ஸ்டால் செய்யலாம் தெரியுமா?

ஸ்மார்ட்போன் வாங்கியதும் டெளன்லோடு செய்ய வேண்டிய ஆப்ஸ்..!

கடந்த சில ஆண்டுகளில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் ஒரு துறை மொபைல் ஆப்ஸ். தொட்டதுக்கெல்லாம் ஆப்ஸ் வந்துவிட்டன. நடந்து முடிந்த ஐ.பி.எல்.லுக்காக மட்டும் ஒவ்வொருவரின் மொபைலிலும் குறைந்தது இரண்டு ஆப்ஸ் புதிதாக வந்திருக்கும். சென்ற ஆண்டு வரை 2 ஜிபி ரேம் கொண்ட மொபைல்களே அதிகம் விற்றன. இந்த ஆண்டு, 3 ஜிபி அல்லது 4 ஜிபி வரை வளர்ந்திருக்கிறது. 2 ஜிபி ரேம் கொண்ட மொபைலில் எத்தனை ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யலாம்? ஹேங் ஆகாமல், பெர்ஃபார்மென்ஸ் குறையாமல் இருக்க எத்தனை ஆப்ஸ்தான் எல்லைக்கோடு?

சட்டப் படிப்பில் சேர வயது உச்ச வரம்பு இல்லை: 2017-18 கல்வியாண்டுக்கு மட்டும் பொருந்தும்.

        தமிழகத்தில் சட்டப் படிப்புகளில் சேருவதற்கு இந்தக் கல்வியாண்டில் (2017-18) மட்டும் வயது உச்ச வரம்பே கிடையாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.         வயது வரம்பு நீக்கப்பட்டது ஏன்?: நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் சட்டப் படிப்புகள் அனைத்தையும் இந்திய பார் கவுன்சில் (பிசிஐ) கட்டுப்படுத்தி வருகிறது.

ரயில்வே துறை !!

           உறுதி செய்யப்பட்ட ரயில் பயணச் சீட்டு வாங்கிய ஒருவர், தான் பயணிக்க முடியாத சூழலில் அதை ரத்த உறவுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

          ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்து இடம் உறுதிசெய்யப்பட்டுள்ள ஒருவர் தான் பயணம் செய்ய முடியாத சூழலில், அந்தப் பயணச்சீட்டைத் தன்
தாய், தந்தை, உடன்பிறப்புகள், மகன், மகள், கணவன், மனைவி ஆகியோரின் பெயருக்கு மாற்றிக்கொண்டு அவர்களைப் பயணம் செய்ய வைக்கலாம்.

வலிப்பு வந்தால் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

வலிப்பு ஏற்பட்டவரின் கையில் சாவி போன்ற ஏதாவது ஒரு இரும்பினால் ஆன பொருளைக் கொடுத்தால், உடனே வலிப்பு நின்றுவிடும் என்று கூறுவார்கள். அது சரியா? உங்களுக்கு தெரியுமா?

சாவி போன்ற இரும்புப் பொருளை வலிப்பு வந்தவர்களுக்கு கொடுத்தால் வலிப்பு நிற்கும் என்று கூறுவதற்கு எவ்வித மருத்துவ ஆதாரமும் இல்லை. எனவே இவ்வாறு கூறுவது ஒரு தவறான மூடநம்பிக்கை என்று கூறலாம்.

வலிப்பு எப்படி ஏற்படுகிறது?

80 வயதைக் கடந்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் எப்போது கிடைக்கும்?

       ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் 80 வயதை நிறைவு செய்தால் அவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் எப்போது கிடைக்கும் என்பது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

        இதுகுறித்து, நிதித் துறைச் செயலாளர் (செலவினம்) ப.செந்தில்குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

இணையதளம் வழி கலந்தாய்வு: 2,044 பேருக்கு மாறுதல் ஆணை; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு.

தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 
உத்தரவின்பேரில், 25–ந்தேதி (நேற்று) இணையதளம் வாயிலாக 
வெளிப்படை தன்மையுடன் நடைபெற்ற மாவட்டம் விட்டு 
மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் 1,999 முதுகலை ஆசிரியர்கள்,

 38 கணினி பயிற்றுனர்கள் மற்றும் 7 வேளாண்மை 
பயிற்றுனர்களுக்கும் (மொத்தம் 2,044 பேர்) தாங்கள் விரும்பிய 
இடத்துக்கு மாறுதல் ஆணை பெற்றுள்ளனர்.  இவ்வாறு அவர் 
கூறியுள்ளார்.

'ப்ளூ பிரின்ட்' வினாத்தாள்: கைவிடுகிறது கல்வி துறை.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், 'ப்ளூ பிரின்ட்' முறைப்படி, வினாத்தாள் தயாரிப்பதை மாற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. 

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம் கொண்டு வர, தமிழக அரசு முடிவு செய்துஉள்ளது. இதற்காக, தேர்வு சீர்திருத்தக் குழு ஆய்வு செய்து அறிக்கை தர, அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது, வினாத்தாளை பொறுத்தவரை, அறிவுத்திறனை சோதிக்க, 19 சதவீதம்; பாடத்தை புரிந்து கொள்வதை ஆய்வு செய்ய, 31; படித்ததை பயன்படுத்தும் முறைக்கு, 23; திறனை ஆய்வு செய்ய, 27 சதவீதம் என, 100 சதவீத கேள்விகள் இடம் பெறுகின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கவில்லை:PGTRB தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு.

 தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

ஆசிரியர் தேர்வு வாரியம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடல் கல்வி இயக்குனர்கள் நிலை–1 ஆகிய பதவிகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து கடந்த 9–ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக உள்ளது.

IGNOU மாணவர் சேர்க்கை அறிவிப்பு.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையான, இக்னோவில், மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, இக்னோ மண்டல இயக்குனர், எஸ்.கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இக்னோ பல்கலையில், ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள், பணியில் இருப்போர், இல்லத்தரசிகள் போன்றோர், இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேரலாம். 

பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு : ஜூன் 23 முதல் ஜூலை 6 வரை நடக்கிறது.

பிளஸ் 2 மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், 23ல் துவங்குகிறது. மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி அடையாதவர்கள்,பங்கேற்காதவர்களுக்கு, சிறப்பு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:


CLICK HERE PROCEEDING & TIMETABLE..

சி.பி.எஸ்.இ., - பிளஸ் 2 'ரிசல்ட்' எப்போது?

 ''சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்; மாணவர்கள், பெற்றோர் கவலை அடைய வேண்டாம்,'' என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடை நிலை கல்வி வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் குழப்பம் நீடிக்கிறது. மதிப்பெண் வழங்கும் முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், தேர்வு முடிவுகள்வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்வெளியானது.

வியாழன், 25 மே, 2017

எந்தத் தேர்வு எந்த நாள் நடைபெறுகிறது?

    எந்தத் தேர்வு எந்த நாட்களில் நடக்கிறது என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்திகிறோம். இதே உங்களுக்காக.

          அரசு வேலையில் சேர வேண்டும் என்கிற விருப்பம் உள்ளவர்கள் அரசு தேர்வுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். எந்தத் தேர்வு எந்த நாள் நடைபெறுகிறது என உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா.

          எப்படியாவது அரசு வேலைக்கு போக வேண்டும் என்கின்ற விருப்பம் உள்ளவர்கள் அரசு நடத்தும் போட்டித்தேர்வுகள் அனைத்திலுமே பெரும்பாலும் கலந்து கொள்கின்றனர். போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயன்படும் வகையில் தேர்வு நாட்களை உங்களுக்க ஞாபகப்படுத்துகிறோம். 

ஆசிரியர் கலந்தாய்வு தொடர்பாக இயக்குநரின் சுற்றறிக்கை -5 .

       ஆசிரியர் பணியிட மாறுதலில் உடல் ஊனமுற்ற  மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 2 இட முன்னுரிமையை 6 ஆம் இடத்திற்கு இந்த ஆண்டு தள்ளப்பட்டது.           தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மே-13 அன்று சென்னையில் நடைபெற்ற  மாற்றுத்திறன் ஆசிரியர்கள் கோரிக்கை மாநாட்டில், முன்னுரிமை பட்டியலில் மீண்டும் பழைய முன்னுரிமையை வழங்க கோரி தீர்மானம் இயற்றப்பட்டதோடு, தலைமை செயலகத்தை முற்றகையிடும் போராட்டமும் அறிவிக்கப்பட்டது..

G.O.318, date 22.05.2017 ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு.

G.O Ms 101 - தொடக்கக்கல்வி - தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் "RECORD SHEET" பதிலாக TC - அரசாணை வெளியீடு.

6 - 10-ம் வகுப்பு வரை தகவல் தொழில் நுட்ப கல்விஅறிமுகம்.

பள்ளிக்கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தகவல் தொழில்நுட்பவியல் கல்வியை புதிய பாடத்திட்டத்தில் 6 முதல் 10-ம் வகுப்புவரை அறிவியல் பாடத்தில் ஒரு பகுதியாக கற்பிக்க வசதியாக பாடத்திட்டத்தில் உரிய மாற்றம் கொண்டுவரப்படும். புதிய பாடத்திட்டத்தில் பின்வரும் வழிகாட்டி நெறிமுறைகள் கவனத்தில் கொள்ளப்படும்.

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு.

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வை எழுதிய மாணவ மாணவிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

புதன், 24 மே, 2017

எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற மறுத்த காமராஜர் - ஏன் தெரியுமா?

இனி இப்படி ஒரு முதல்வரை நாம் பார்க்க முடியுமா ?
டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம், அதன்
துவக்க விழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் அன்றைய
முதல்வரான காமராஜரும் சென்றிருந்தார்.

இந்தி மொழி பற்றி காயிதே மில்லத் அவர்கள், அன்று நாடாளுமன்றத்தில் கேள்வியைக் கணை போல் தொடுத்தார்.

காயிதே மில்லத்:

இந்தியாவின் தேசிய மொழி எது?

பதில்: "இந்தி"

காயிதே மில்லத் :
ஏன் இந்தி மொழியை,
தேசிய மொழியாக வைத்தார்கள்?

அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’ என்று கேட்டாள்.

எது நல்ல நாள்?.....எது கெட்ட நாள்?
அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?

"சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன்.

எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன்.

Brothers & Sisters இதை முழுமையாக படியுங்கள்.....!

மகள் தான் புதிதாக வாங்கிய I Phoneயை தனது தந்தையிடம் காட்டுவதற்காக வருகிறார்.
அவள் அந்த Phone-ற்கு வெளியுறையும் (cover) , Screen card-ம் கூட வாங்கி போட்டுள்ளார்

தந்தை : இந்த போன் எவ்ளோமா??

உப்பைக் குறையுங்கள் என்று எல்லா டாக்டர்களும் சொல்கிறார்கள். அதனால் வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டிய உப்புகள்...

கணவன்கள் - படபடப்பு...
மனைவிகள் - நச்சரிப்பு...
டீன் ஏஜ்க்கள் - பரபரப்பு...
மாணவர்கள் - ஏய்ப்பு...
மாமியார்கள் - சிடுசிடுப்பு...

ஆங்கிலத்தில் D என்ற எழுத்துடன் துவங்கும் அநேக வார்த்தைகள் நமக்குத் துன்பம் தருவனவாகவே உள்ளன.*

Danger -அபாயம்
Death-    மரணம்
Despair -மனமுறிவு
Discourage -மனத்தளர்ச்சி அடை
Disappointment -ஏமாற்றம்
Destruction - அழிவு

எந்த பெயரில் விழா காெண்டாடலாம்:

1 ம் வருடம் -காகித விழா
2 ம் வருடம் -பருத்தி விழா
3 ம் வருடம் -தாேல்விழா
4 ம் வருடம் -மலர் மற்றும் பழ விழா
5 ம் வருடம் -மலர்விழா

Dr.சிவராமன் அவர்கள் பேச்சின் சுருக்கம்.

✖மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA)

✖பிஸ்கட், பிரட், புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல, அதில் விஷம் தான் உள்ளது.!

இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்
அழிவை காண்பீர்கள்.!
விழித்து கொள்ளுங்கள்.!

மனைவி கணவனுக்கு எழுதி வைத்துவிட்டு போன கோடை விடுமுறை சிறு குறிப்பு:

நான் எங்க அம்மா வீட்டுக்கு குழந்தைகளோட போறேன்.

திரும்பி வர 10 நாளாகும்.
-------------------
நண்பர்களை அழைத்து
கொட்டமடிக்க வேண்டாம்.
போனமுறை சோஃபா பின்னாலிருந்து நாலு பாட்டிலும் சிகரெட்
பாக்கெட்டும் எடுத்தேன்.

ஈமெயில்....

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன்விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள்.

நன்றாகத் துடைத்தான்.

அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

அன்னை தெராசாவைப் பற்றி கிரிக்கெட் வீரர் சித்து பகிர்ந்துக்கொண்ட சாட்சியை வாசியுங்கள்.

1991-92ம் வருடங்களில், ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாடுவதற்கு ஊதியமாக எங்களுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படுவது வழக்கம். ஒருமுறை கல்கத்தாவில் நடந்த ஒரு போட்டியின்போது அப்படி எனக்குக் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு, அன்னை தெரசாவைக் கட்டாயம் சந்திக்கவேண்டும்.

ஒரு பாமரன் பேசுகிறேன்....

விநோதமான
விசித்திர உலகம் இது!

தவறுகளை யே  சரி என்னும்
தறுதலை உலகம் இது!

ஒரு
பள்ளிக்கூடம் கடக்கிறேன்!

இஞ்சிப் பால்..! இதைச் சாப்பிட்டால்…..

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

Postal Department Recruitment - இந்திய தபால் துறையில் 20969 வேலை.....

        இந்தியாவின் பெரிய அரசு துறை இந்திய தபால் துறை. இந்த துறை முதன் முதலாக 1854 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது புதுதில்லி சன்சாட் மார்க் பகுதியில் தலைமையகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

இது அரசாங்கத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு பகுதியாகும்.

மூலத்தை துரத்தி அடிக்கும் துத்திக் கீரை!! துத்திக் கீரையில் இவ்வளவு பயன்களா?

ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள்வீங்கிப்பருத்து வெளிவரு வதைத்தான்மூலநோய் என்கிறார்கள்.

மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகும்போது,மலம் வெளியேறாமல் உள்ளுக் குள்ளேயேநின்று இறுக்குகிறது. முக்கி வெளியேற்றமுற்படும்போது மலவாய்க் குடலில் இருந்துசிரைகள் பாதிக்கப்பட்டு வெளியேதள்ளிக்கொண்டு வந்து விடுகின்றன.

ஆண்ட்ராய்ட் 'ஓ'வின் புதிய முறை- ஆண்ட்ராய்ட் அப்டேட் இனி ஈசி!.

    சமீபகாலம் வரை ஆண்ட்ராய்டில் புதிய அம்சங்களை அப்டேட் செய்வது என்பது ஒரு கடினமாக வேலையாக இருந்தது. 

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று மதியம் 12:00 மணிக்குள் வெளியிடப்பட உள்ளது.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான, பொதுத்தேர்வு, மார்ச்சில் நடந்தது. 10.98 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், மே 19ல் இருந்து, எதிர்பார்க்கப்பட்டு வருகின்றன. 

ஆனால், சி.பி.எஸ்.இ., வாரியம், அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இந்நிலையில், இன்று மதியம் 12:00 மணிக்குள், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என, தகவல் வெளியாகி உள்ளது. முடிவுகளை, cbseresults.nic.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

G.O.NO : 99 - பள்ளிக்கல்விப் பாடத்திட்டம் - 1 முதல் 10ஆம் வகுப்பு பாடத்திட்டம் மற்றும் 11, 12ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றி அமைத்தல் - ஆணை வெளியீடு.

G.O.NO.100, DATE ; 22.05.2017, பள்ளிக்கல்வி +1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு,தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு,அரசாணை வெளியீடு.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம்.


சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டங்கள்.

அமைச்சர் செங்கோங்கோட்டையன் அளித்த பேட்டி: முதல் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை தமிழக பாட திட்டம் சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு இணையாக மாற்றப்படும். புதிய பாடத்தில் தமிழர் பண்பாடு, கலாசாரம் சேர்க்கப்படும். பாட திட்டம் மாற்றம், பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முறையில் மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.


வரும் கல்வி ஆண்டு முதல் 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தலைமைசெயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

செவ்வாய், 23 மே, 2017

விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்!

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில், `ஊதியக் குழு ஊதிய மாற்றம் - ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்துத் துறைகளில் இருந்தும் விபரம் கோரியுள்ளது.

சிபிஎஸ்இ +2 ரிசல்ட் : மே 24 !!

சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்  மே 24-ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

http://cbse.nic.in/newsite/index.html ,   http://cbseresult.nic.in/ என்ற இணையத்தளத்தில்  தேர்வு முடிவுகளை அறியலாம்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: மொத்த மதிப்பெண் 600 ஆக குறைகிறது.

வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கட்டாய பொதுத்தேர்வு அமலுக்கு வருகிறது. இரண்டு தேர்வுகளின் மொத்த மதிப்பெண், 1,200க்கு பதிலாக, 600 ஆக குறைக்கப்படுகிறது.


பள்ளிக்கல்வி துறையில், ஆறு ஆண்டுகளுக்கு பின், தற்போது, பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான, 'ரேங்க்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு மறுகூட்டல் தேதி மாற்றம்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியானது. அந்த தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தேர்வுத்துறை அறிவித்தது. 


மாணவர்களின் நலன்  கருதி 19ம் தேதிக்கு பதிலாக 23 மற்றும் 24ம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் ஒத்திவைப்பு.

தமிழகம் முழுவதும், இன்று நடக்கவிருந்த, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணிக்கான, பதவி உயர்வு கவுன்சிலிங், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் கவுன்சிலிங், கடந்த 19ல் துவங்கியது. 

உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதல் 
கவுன்சிலிங் நேற்று நடந்தது. தலைமையாசிரியர் பணிக்கான பதவி 
உயர்வுக்கு, இன்று நடக்கவிருந்த கவுன்சிலிங், உயர் நீதிமன்றத்தில் 
வழக்கு நிலுவையில் இருப்பதால், தற்காலிகமாக ஒத்தி 
வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

காலாவதியாகும் ஆசிரியர் பணியிடங்கள்.

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலாவதியாகின்றன.


தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை மாணவர்களின் எண்ணிக்கை 60 வரை இருந்தால் 2 இடைநிலை ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். மேலும் 61 முதல் 90 வரை 3 பேர், 91 முதல் 120 வரை 4 பேர், 121 முதல் 200 மாணவர்கள் வரை 5 ஆசிரியர்களை நியமிக்கலாம்.

திங்கள், 22 மே, 2017

TNPSC:குரூப் 2 ஏ பதவியிடங்கள்: விண்ணப்பிக்க மே 26 கடைசி.

TNPSC:குரூப் 2 ஏ பதவியிடங்கள்: விண்ணப்பிக்க மே 26 கடைசி குரூப் 2ஏ பதவியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும்
26 -ஆம் தேதி கடைசி நாளாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
குரூப் 2ஏ பிரிவில் வரும் உதவியாளர், கணக்காளர் பதவியிடங்களில் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிக்கை கடந்த மாதம் 27 -ஆம் தேதி (ஏப்.27) வெளியிடப்பட்டது.

ஊதியக் குழு ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்து துறை விபரம் கோரியுள்ளது.

ஊதியக் குழு ஊதிய மாற்றம்- ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்து துறை விபரம் கோரியுள்ளது

01.05. 2017 அன்று பணியாற்றுவோர் விபரம், ஊதிய விபரம் ,ஊதியம் பெறுவோர் விபரம் காலி பணியிட விபரம், 2017 முதல் 2022 வரை ஓய்வு பெறுவோர் விபரம் , தர ஊதிய அடிப்படையில் வெவ்வேறு நிலைகளில் வீட்டுவாடகை படி பெறுவோர் ஆகிய விபரம் கோரியுள்ளது. 


அனைத்து துறை அலுவலர்களும் நண்பர்களும் உடனடியாக உரிய விபரம் அளித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் வருமான வரி எப்பொழுது செலுத்த வேண்டும் !!

வருமான வரிதானே... பிப்ரவரி மாதம் வரட்டும்; பார்த்துக்கொள்ளலாம்’ என்றுஎண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது.
காரணம், அப்போது வருமானம் குறைவு. எனவே, வரி செலுத்தவேண்டிய கட்டாயம் பலருக்கும்இல்லை. ஆனால் இப்போது கால ஓட்டமும், ஊதிய நிலைகளில்

ஏற்பட்ட மாற்றமும் சேர்ந்து, பணியாளர்களுக்கான சம்பளத்தைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தியுள்ளதால், வரி கட்ட வேண்டிய நிலைக்குபலரும் உயர்ந்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?

‘வருமான வரிதானே... பிப்ரவரி மாதம் வரட்டும்; பார்த்துக்கொள்ளலாம்’ என்றுஎண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது.
காரணம், அப்போது வருமானம் குறைவு. எனவே, வரி செலுத்தவேண்டிய கட்டாயம் பலருக்கும்இல்லை. ஆனால் இப்போது கால ஓட்டமும், ஊதிய நிலைகளில்
 

ஏற்பட்ட மாற்றமும் சேர்ந்து, பணியாளர்களுக்கான சம்பளத்தைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தியுள்ளதால், வரி கட்ட வேண்டிய நிலைக்குபலரும் உயர்ந்துள்ளனர்.

ஆன்லைன் ஹேக்கர்களிடம் சிக்காமல் இருக்க 5 டிப்ஸ்.!

         சமூக வலைதளங்களில் துவங்கி, ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் வங்கி சேவை வரை அனைத்திற்கும் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தி வருகின்றோம். 
         இவை அனைத்திற்கும் பாஸ்வேர்டு என்ற கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்ட யூஸர் அக்கவுண்ட் எனப்படும் கணக்கு குறியீடுகளை தான் பயன்படுத்துகின்றோம். இது போன்ற சேவைகளில் அதிகப்படியான தனிப்பட்ட தகவல்களும் பதிவு செய்கின்றோம். இவைகளை பாதுகாப்பாக வைப்பது நமக்கு வீன் தலைவலிகளை தவிர்க்க உதவும். இங்கு உங்களது ஆன்லைன் அக்கவுண்ட்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள சில எளிய டிப்ஸ்களை தான் தொகுத்திருக்கின்றோம். அதிக கடினமான மற்றும் நீண்ட கடவுச்சொல் ஹேக்கர் மட்டுமில்லை வேறு யாராலும் யூகிக்க முடியாது.

மே 30-இல் தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைப்பு.

ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மே 30-ஆம் தேதி மருந்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவது என மருந்து வணிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இன்று (22.05.2017) முதல் தொடக்கம் !!

தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் (மே 22) தொடங்குகிறது.

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியருக்கான பணிநிரவல், பொது மாறுதல்
ஒன்றியத்துக்குள், பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்துக்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம்) மே 22-ஆம் தேதி நடைபெறுகிறது.

தட்டச்சு தேர்வுக்கு தகுதி என்ன?

       அரசு தொழிற்நுட்ப கல்வித் துறை மூலம் நடத்தப்படும், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு, நேரடியாக மேல்நிலை தேர்ச்சி போதுமானது என, அரசு தெரிவித்துள்ளது.
 
        இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., என்ற, அரசு பணியாளர் தேர்வாணையம் அளித்துள்ள விளக்கத்தில், 'அரசு தொழிற்நுட்ப கல்வித் துறை நடத்தும், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு, நேரடியாக மேல்நிலை தேர்ச்சி போதுமானது. 'இளநிலை தேர்ச்சி பெற்று, மேல்நிலை தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை' என, தெரிவித்துள்ளது.

முழு அளவில் ரேஷன் பொருள் பெற ஜூன் முதல் 'ஆதார்' எண் கட்டாயம்.

ரேஷனில் 'ஆதார்' எண் வழங்கியவர்களுக்கு மட்டுமே முழு அளவில் பொருட்களை வழங்க உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை இலவசம்; சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை, குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.

பள்ளிகளில் சுகாதார பணியாளர்கள் உடனே நியமிக்க வேண்டும்.

இரண்டாண்டு முன் பள்ளிகளில், கழிப்பறை மற்றும் துாய்மை பணிகளை செய்ய உள்ளாட்சி அமைப்புகளிடம் அரசு ஒப்படைத்தது. அப்போது துாய்மை பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. தற்போது உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத நிலையில், நுாறு நாள் வேலை திட்டத்தில் துாய்மை பணி மேற்கொள்ளப்போவதாக வெளியான தகவலையடுத்து முழு அளவில் இந்த பணி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

தொடக்க, நடுநிலைப் பள்ளிக்கு 40 ஆயிரம் தூய தமிழ் அகராதிகள்.

அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இந்த கல்வியாண்டில் 40 ஆயிரம் துாய தமிழ் அகராதிகள் வழங்கப்பட உள்ளன.தாய்மொழி பற்றை வளர்க்க, நல்ல தமிழ் சொற்கள் கொண்ட அகராதி தயாரிப்பதற்கு, சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனர் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.

தனியார் பள்ளிக்கு 'டாட்டா' காட்டிய கிராமம்.

:தனியார் பள்ளிகளை புறக்கணித்து, ஒரு கிராமத்தை சேர்ந்த அனைவருமே, அரசு பள்ளியில், தங்களது குழந்தைகளை சேர்த்துள்ளனர் என்றால், நம்ப முடிகிறதா? ஆம், நம்பித் தான் ஆக வேண்டும்.

பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ளது, கொத்தவாசல் என்ற குக்கிராமம். இதை சுற்றியுள்ள ஊர்களில், பல தனியார் பள்ளிகள் உள்ளன. இவை, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, தரமான ஆங்கிலவழி மற்றும் கம்ப்யூட்டர் கல்வி என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன், கொத்தவாசல் கிராமத்துக்கே, தங்களது பள்ளி வேன்களை அனுப்பி, குழந்தைகளை அழைத்து சென்றன.

ஞாயிறு, 21 மே, 2017

Govt School Students - Youtube Shortfilm!

புதுக்கோட்டை மாவட்டம் ஒடப்பவிடுதி..அரசுப் பள்ளி மாணவர்களின் நடிப்பில் உருவாக்கப்பட்ட குழந்தைகளிடம்  தன்னம்பிக்கையை வளர்க்கும் குறும்படம்..

https://youtu.be/SOtEHuKibQU
https://youtu.be/SOtEHuKibQU



ஜூன் 6க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

இந்திய அஞ்சல் துறையின் கேரள அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 1193 ஜிடிஎஸ் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து ஜூன் 6க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: கேரள மாநிலம்
மொத்த காலியிடங்கள்: 1193

ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்! குவியும் பாராட்டுக்கள்..

         ஒரே பள்ளியில் படித்து வரும் இரட்டையர் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் ஒரே மாதிரியாக 494 மதிப்பெண் எடுத்து, அனைவரையும் ஆச்சர்யபடுத்திய மாணவிகளில் மதிப்பெண் பட்டியில் வெளியாகியுள்ளது.

ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுத்தால் நடவடிக்கை பள்ளிகல்வித்துறை இயக்குனர் உத்தரவு.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பள்ளிகள் ஆய்வு

முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகளை ஆண்டு ஆ ய்வு செய்யும் போது சில நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்யப்படாத பள்ளிகளை ஆய்வு செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்தாய்வு செய்வதுடன், நாள் முழுவதும் பள்ளியில் இருந்து துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும்.

அரசு நிர்ணயம் செய்த கட்டண விபரம்.

LKG கட்டணம்                  -  3750
UKG கட்டணம்                 -  3750

1-ம் வகுப்பு கட்டணம்          -   4550
2-ம் வகுப்பு கட்டணம்       -  4550
3-ம் வகுப்பு கட்டணம்       -  4550
4-ம் வகுப்பு கட்டணம்       -  4550

24 வயதை தாண்டினால் கல்லூரியில் சேர முடியாது.

கலை, அறிவியல் கல்லுாரிகளில், 24 வயதுக்கு மேலானோரை பட்டப்படிப்பில் சேர்க்கக்கூடாது' என, கல்லுாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளன.

கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான வழிமுறைகளை, கல்லுாரிகளுக்கு, இயக்குனர், மஞ்சுளா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மாணவர்களுக்கு 3 வகை சீருடை: அடுத்த ஆண்டு அறிமுகம்பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு.

''அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களின் சீருடையில், அவர்கள் படிக்கும் வகுப்புகளின் அடிப்படையில் மாற்றம் செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். 

நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உட்பட, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, 635 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு, தற்காலிக அங்கீகாரம் வழங்கும் விழா, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடந்தது. விழாவில், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் உட்பட 15 ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்.

திருச்சி அருகே, வாலாடி - பொன்மலை இடையே, இரண்டாவது புதிய அகல ரயில் பாதையில், பராமரிப்பு பணி நடப்பதால், வரும், 23ல், வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் உட்பட, 15 ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

● சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ், இரு வழி மார்க்கத்திலும், விருத்தாசலத்தில் இருந்து மாற்று பாதையில், விருத்தாசலம், சேலம், கரூர், திருச்சி வழியாக இயக்கப்படுகிறது.

முதல் தர மருத்துவ கல்லூரிகளில் 'சீட்' டாக்டர்களுக்கு கை கொடுத்த 'நீட்.

'நீட்' தேர்வின் பலனால், கோவையைச் சேர்ந்த, ஒன்பது டாக்டர்களுக்கு, தேசிய அளவில், முதல் தர கல்லுாரிகளில், முதுகலை படிப்புகளுக்கான ஒதுக்கீடு கிடைத்துள்ளது. தமிழகத்தில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு, 'நீட்' நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி, மத்திய அரசு உத்தரவிட்டது. 

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை திட்டம்.

நாடு முழுவதும், 100 மாவட்டங்களில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, மன உளைச்சல், நீரிழிவு மற்றும் புற்று நோய்களுக்கான மருத்துவப் 
பரிசோதனை செய்யும் திட்டம் துவங்கியுள்ளது.மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ள, தேசிய மருத்துவக் கொள்கையின்படி, நோய்த் தடுப்பு முறைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

சனி, 20 மே, 2017

நேற்றைய (19.5.2017) கவுன்சலிங்கில் இடமாறுதல்/பதவி உயர்வு பெற்ற அனைத்து AEEO-க்களும் 1.6.2017-ல் பணியில் சேர ஆணையிடப்பட்டுள்ளது !!


How to Reduce BP ?

இரத்த அழுத்தத்தை சீராக்க சீரகமே சிறந்த மருந்து!
        திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். சிறிது  சீரகம், மிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

How to get Black and long hair?

கருமை நிறம் கொண்ட அடர்த்தியான அழகான முடியை பெற சில டிப்ஸ்!

        வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயை சற்று சுடவைத்து, முடியில் அடிவரை விரல்களால் தடவி மசாஜ் செய்யவும்.           ஒரு  மணி நேரம் கழித்து மிருதுவான துண்டை இளஞ்சூடான நீரில் பிழிந்து தலையில் கட்டிக் கொண்டால் எண்ணெய் தலையில் உறிஞ்சிக் கொள்ளும். பிறகு  20 நிமிடம் கழித்து ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து நன்கு அலசவும். தலைமுடி உறுதியாகவும்  ஆரோக்கியமாகவும் விளங்கும்.

Health Tips: Do you want long life? Must Eat these Foods!

சூப்பர் உணவுகள் என்பது அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ள அருமையான உணவாகும்.
அந்த சத்துக்கள் என்னவென்றால், ஆன்டிஆன்ஸிடன்ட்கள், பாலிபினால், வைட்டமின்கள், மற்றும் தாதுக்கள் ஆகியவை.
இவற்றை சாப்பிடுவதால் நாள்பட்ட நோய்களால் ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்கலாம், நீண்ட ஆயுள் பெறலாம். மேலும் இந்த உணவுகளை சாப்பிடாதவர்களை விட சாப்பிடுபவர்கள் ஆரோக்கியமானவர்களாகவும், அதிக பருமன் இல்லாதவர்களாகவும் இருப்பதை காண முடிகிறது.

7th Pay Commission News: கருத்தறியும் கூட்டம்: 4 நாட்கள் நடக்கிறது.

தமிழக அரசு சார்பில் 7 வது ஊதியக்குழு தொடர்பாக ஊழி யர்கள் சங்கங்களின் கருத்தறியும் கூட்டம் நான்கு நாட்கள் நடக்க உள்ளது.
 
மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள 7-வது ஊதியக் குழு பரிந்துரை களை தமிழக அரசு ஊழியர் களுக்கும் வழங்குவது தொடர் பாக அலுவலர் குழு அமைக் கப்பட்டுள்ளது. நிதித்துறை செயலர் க.சண்முகம் தலைமை யிலான இக்குழு, வரும் 26, 27 மற்றும் மே 2,3 ஆகிய தேதிகளில் நான்கு நாட்களில் அரசு ஊழியர் சங்கங்களை அழைத்து சந்தித்து அவர்களின் கோரிக்கைகள், கருத்துகளை கேட்க முடிவெடுத்துள்ளது.

மின் வாரிய 'டைப்பிஸ்ட்' தேர்வு முடிவு வெளியீடு.

மின் வாரியம், 200 டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு தேர்வான நபர்களின் பட்டியலை, அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், 200 டைப்பிஸ்ட் காலி பணியிடங்களை நிரப்ப, 2016ல், அண்ணா பல்கலை மூலம் எழுத்துத் தேர்வு நடத்தியது. இதில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, ஏப்ரலில் நேர்காணல் நடந்தது. இதையடுத்து, எழுத்து மற்றும் நேர்காணலில் அதிக மதிப்பெண் எடுத்து, வேலைக்கு தேர்வாகி உள்ள, 200 நபர்களின் பட்டியலை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

போலீஸ் வேலைக்கு நாளை எழுத்து தேர்வு.

சென்னை: போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு, மாவட்ட தலைநகரங்களில், நாளை நடக்கிறது.தமிழக போலீசில், இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்போர் என, 15 ஆயிரத்து, 711 பணி இடங்களுக்கு, 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். 

விக்கல் விரட்டும்... குறட்டை நிறுத்தும்... தும்பை!

தும்பைப் பூ சிவனுக்குரிய மலர் என்பதற்கு பக்தி இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.
சிவனுக்கு மட்டுமல்ல விநாயகர், துர்க்கை, சரஸ்வதி தேவி போன்றபல தொய்வங்களுக்குபூஜை செய்வதற்கு உகந்த மலராகும். இலக்கியத்தில்,தும்பைப் பூ மாலை அணிந்து சென்றால் போர் உக்கிரம் என்று பொருள்படுமாம். மேலும்,எதிராளியை வசீகரிக்கும் தன்மை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தும்பையின் தாவரவியல் பெயர் LEUCAS ASPERA. இதன் இலை, பூ மற்றும் வேர் மருத்துவக்குணம் நிறைந்தவை. தும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத் தும்பை, பேய்த் தும்பை, கழுதைத் தும்பை, கசப்புத் தும்பை, கவிழ் தும்பை மற்றும் மஞ்சள் தும்பை என்று பலவகைகள் உள்ளன. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யும் இது எல்லாவகை மண்ணிலும் வளரும் என்றாலும் மணற்பாங்கான நிலத்தில் விரும்பி வளரக்கூடியது. தமிழகமெங்கும் எல்லாப் பகுதிகளிலும் சாதாரணமாகக் காணப்படும் இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

DEE - அவசர பணிக்காக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு!!

DEE - தமிழகத்தில் உள்ள கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை போன்ற அவசர பணிக்காக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு!! 

இன்ஜினியரிங் அட்மிஷன் கடந்த ஆண்டு கட் ஆப் மார்க் பார்க்க ஏற்பாடு.

தமிழகத்தில் உள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 1ம் தேதி தொடங்கியது. மே 31ம் தேதியுடன் ஆன்லைன் பதிவு செய்வதற்கு மே 31ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் கடந்த ஆண்டு பொறியியல் கட் ஆப் மதிப்பெண்கள் இணையதளத்தில் (https://www.tnea.ac.in/) பதிவேற்றம் செய்ய்ப்பட்டுள்ளது.