திங்கள், 31 ஜூலை, 2017

தங்கத்தைக் கக்கும் பாக்டீரியாக்கள்! வியப்பை ஏற்படுத்திய ஆய்வாளர்கள்.

தங்கம் என்றாலே சுரங்கம் போன்ற  இடங்களில் தான் கிடைக்கும் என்பது பலரும் அறிந்த விஷயம் .

ராணுவத்தில் குரூப் 'C" பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

கொல்கத்தா உள்ள "HQ Eastern Command (ADM)-ல்

காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தியாவில் ஆட்சி புரிந்தவர்களும்..ஆண்டும்....



முஹம்மது கோரி முதல் மோடி வரை....

1193  : முஹம்மது கோரி 
1206   :குத்புதீன் ஐபக்

நீட்' குழப்பத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி வேளாண் படிக்க விண்ணப்பித்தோர் வேதனை.

நீட்' குழப்பத்தால், மருத்துவம் படிக்க விரும்புவோர் மட்டுமின்றி, வேளாண் மாணவர் சேர்க்கைக்கு காத்திருக்கும் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. 
தமிழக அரசின் குழப்ப அறிவிப்புகளால், வேளாண் படிப்புக்கு விண்ணப்பித்த, பல்லாயிரம் மாணவர்கள், கலை, அறிவியல் படிப்புகளில் சேர முடியாத, அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் 
அதன், 14 உறுப்புக் கல்லுாரிகள், 21 இணைப்பு தனியார் கல்லுாரி களில், 13 வகையான பாடப்பிரிவுகளில், மொத்தம், 2,820 இடங்கள் உள்ளன. இவற்றில், 2,360 இடங்கள், வேளாண் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும்; மற்றவை நிர்வாக ஒதுக்கீட்டிற்குரியவை.

ஞாயிறு, 30 ஜூலை, 2017

மகளை வளர்க்க வேண்டியது அம்மாவா ? அப்பாவா ?

நன்றி சிவசித்தன் அருண்.

உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பாதான் !

உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவுதான் என்கிறார்கள் பல அறிஞர்கள் !

ஒரு ஊரில் ரெண்டு பசங்க இருந்தாங்க.

ஒரு ஊரில் ரெண்டு பசங்க இருந்தாங்க.

அவங்க பயங்கர குறும்பு.
எப்ப பாத்தாலும் ஏதாவது சேட்டை பண்ணிகிட்டே இருப்பாங்க. பக்கத்து வீட்டுக்காரங்க அவங்கம்மாகிட்ட வந்து குறை சொல்லிட்டே இருப்பாங்களாம்.

அவங்கம்மா எவ்வளவோ முயற்சி பண்ணியும் அவங்களை திருத்த முடியல.

இந்த 26 வார்த்தைகள்! எவ்வளவு அழகு...

A - Appreciation
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

B - Behaviour
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

C - Compromise
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

Bill Gates அவரது Microsoft நிறுவனத்திற்கு ஒரு புதிய Chairman பதவிக்கு ஆள் எடுக்க 5000 நபர்களை Interview எடுக்க வரவழைத்தார்..

Bill Gates அவரது Microsoft நிறுவனத்திற்கு ஒரு புதிய Chairman பதவிக்கு ஆள் எடுக்க 5000 நபர்களை Interview எடுக்க வரவழைத்தார்..
அனைவரும் ஒரு பெரிய அறையில் ஒன்று கூடினர்...
இதில் நமது ஊரைச்சேர்ந்த ராமசாமியும் அடக்கம்...

Bill Gates : “ Thank you for coming....
Those who do not know JAVA may leave for the day.... “

JAVA தெரியாதவங்கள போக சொன்னதும் 2000 பேர் அந்த இடத்தை காலி செய்துகொண்டு சென்றுவிட்டனர்...

கல்யாணம்னா என்னப்பா?

கல்யாணம்னா என்னப்பா?

முதல்ல ஒரு பொண்ண காட்டுவாங்க... அதுக்கப்புறம் அந்த பொண்ணு வந்து
நம்மல காட்டு காட்டுன்னு காட்டும்!

அதுக்கு பேரு தான் கல்யாணம்

கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார்.

கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார்.

நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான்.

இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.

துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

1.. துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
2.. துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம்  கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.
3.. கல்லீரலை வலூவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளங்கனி. துளசி இலைகள் 10 எடுத்து கழுவி, அத்துடன் ஏலக்காய் 4, சுக்கு அரை துண்டு சேர்த்து நசுக்கி 1 குவளை நீரில் கலந்து காய்ச்சி, அரை குவளையாக வடிகட்டி தேவையானால் சிறிது பால், தேன் கலந்து பருகிவர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்...

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்

மாணவர்களுக்கு பயன்படும் குறுந்தகவல்கள்...

(α+в+¢)²= α²+в²+¢²+2(αв+в¢+¢α)
1. (α+в)²= α²+2αв+в²
2. (α+в)²= (α-в)²+4αв b
3. (α-в)²= α²-2αв+в²
4. (α-в)²= f(α+в)²-4αв
5. α² + в²= (α+в)² - 2αв.
6. α² + в²= (α-в)² + 2αв.
7. α²-в² =(α + в)(α - в)
8. 2(α² + в²) = (α+ в)² + (α - в)²
9. 4αв = (α + в)² -(α-в)²
10. αв ={(α+в)/2}²-{(α-в)/2}²

கோழி குஞ்சு : ஏம்மா மனிதர்கள் குழந்தை பிறந்ததும் அழகான பெயர்களை சூட்டி அழைக்கிறார்களே.? ...

கோழி குஞ்சு :
ஏம்மா மனிதர்கள் குழந்தை பிறந்ததும் அழகான பெயர்களை சூட்டி அழைக்கிறார்களே.? நமக்கு ஏன் அப்படி பெயர் வைப்பதில்லை. பொதுவாக. "கோழி" என்றுதானே அழைக்கபடுகிறோம்.

தாய் கோழி : அதுவா செல்லம்... நாம் இறந்த பிறகு அழகிய பெயரால்..

Husband : Sorry dear...naan veettukku varamudiyaadhu polirukku...🙃🙃

Husband : Sorry dear...naan veettukku varamudiyaadhu polirukku...🙃🙃

Wife : Ean ennaachi??😠

Husband : Car la stearing, gear, clutch,brake, accilator ellaathayum evano thirudittu poittaan..ippo enna pandrathunne theriyala😩😩😫😫

Wife : Thanni adichirukkiyaa??😡😡

Husband : 😳😳..😋😋..hi..hi..hi..summa light aa darling...

Wife :😡 Ninachen..loosu..loosu...mudhalla back seat lerndhu irangi..poi front seatla ukkaarndhu...vandiya eduthukkittu seekkiram vandhu thola..😡😡👹👹

Husband: 😳😳😩😩😫

தேனீக்கள் இல்லையேல் மனித இனம் நான்கே ஆண்டுகளில் துடைத்தெறியப்பட்டு விடும்

ஒரு சமுதாயமாக வாழும் முறைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, தேனீக்களின் வாழ்க்கை முறைதான்.ஒரு தேனீ கூட்டத்தில் ஒரே ஒரு ராணித் தேனீ மட்டுமே இருக்கும்.மற்றவை ஆண் தேனீக்கள், வேலைக்கார தேனீக்கள்.இதில் இனப்பெருக்கம் செய்வது மட்டுமே ராணித் தேனீயின் பணிஆண் தேனீயின் வேலை பற்றி சொல்ல வேண்டியதில்லை.இதில் வேலைக்காரத் தேனீக்கள் தான் தேன்கூட்டிற்கு முழுமுதல் பொறுப்பு.

ஒருநாள் முல்லாவின் நண்பர் அவரிடம் கொஞ்சம் இறைச்சியும், அதோடு அதை சமைப்பது எப்படி என்கின்ற சமையல் கலை புத்தகத்தையும் கொடுத்தார்...

ஒருநாள் முல்லாவின் நண்பர் அவரிடம் கொஞ்சம் இறைச்சியும், அதோடு அதை சமைப்பது எப்படி என்கின்ற சமையல் கலை புத்தகத்தையும் கொடுத்தார்.

முல்லா மிகவும் சந்தோஷமாக வீட்டிற்கு வந்தார்.

அப்போது ஒரு பெரிய பருந்து ஒன்று முல்லாவின் கையில் இருந்த இறைச்சியைக் கொத்திக்கொண்டு போய்விட்டது.

==== கீதம் நீ ====

நீ இருக்கும்
ஊரில்தான்
நானும் இருக்கிறேன்

உனக்கு விடிவதுபோல்
எனக்கு விடியல் இல்லை

அன்று -

பத்துநிமிட தாமதத்திற்கு
பதறிபோன இதயம்

மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம். .

சிக்கன்

கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம்ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது. ஒரு முறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்றால், சாண்ட்விச்சாகச் செய்து சாப்பிடலாம்.

கீரை

ஒரு நாள் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார்....

ஒரு நாள் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார்.

"ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?''

"வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்'' என்றான் ஒரு மாணவன்.

"ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்'' என்றான் இன்னொரு மாணவன்.

சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில்,...

சலங்கையின் விலை  ஆயிரக்கணக்கில்,
அதை காலில் தான் அணிய  முடியும்.
                      குங்குமத்தின் விலை மிகக்குறைவு.          
அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள்.
இங்கு விலை முக்கியமில்லை,
அதன் பெருமை தான் முக்கியம்.

உப்பு போன்ற கடினமான வார்த்தைகளால் நம்மை  திருத்துபவன் உண்மையான நண்பன்....

மீன் விற்பவரிடம் 120 பெரிய இறால் மீன்களும் 180 நெத்தலி மீன்களும் 150 கணவாய் மீன்களும் இருந்தது....

மீன் விற்பவரிடம் 120 பெரிய இறால் மீன்களும் 180 நெத்தலி மீன்களும் 150 கணவாய் மீன்களும் இருந்தது. அவரிடமிருந்த எல்லா மீன்களையும் வாங்கிய ஒருவர் அந்த மீன்களை ஒவ்வொரு பைகளிலும் மூன்று வகை மீன்களும் சம எண்ணிக்கையில் இருக்குமாறு மீன்கள் பிரித்து சிறு பைகளில் போட்டுத் தரும்படி கேட்கிறார். மீன் விற்பவரிடம் சிறிய பைகள் இல்லாததால் பக்கத்து கடையில் இருந்து வாங்கி வருமாறு சொல்கிறார். எத்தனை பைகள் தேவைப்படும் என்ற கேள்விக்கு மீன் விற்பனை செய்தவரால் பதில் சொல்லத் தெரியவில்லை. ஒவ்வொரு பையிலும் எத்தனை மீன்கள் போடவேண்டும் என்பதும் அவருக்கு தெரியவில்லை.

விடாக்கண்டன் & கொடாக்கண்டன்.

ஒரு குருவிடம், 'வழக்காடுதல்' கற்றுக் கொள்ள சென்றான் ஒரு இளைஞன்.

அவனை சிறந்த வழக்கறிஞராக்குவதாக உறுதியளித்து, அதற்கு தட்சணையாக, ஒரு பெரும் தொகை கேட்டார் குரு.

அந்த இளைஞன், பாதி தொகையை அப்போதே தந்து விடுவதாகவும், மீதி தொகையை தான் எடுத்துக் கொள்ளும், முதல் வழக்கில் ஜெயித்தால் மட்டுமே தர முடியும் என்றான்.

அன்புள்ள என் மகனுக்கு அம்மாவின் அன்புமடல்...

மனைவி:
என்னங்க உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கனும்போல இருகு கேட்கவா....

இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவ.... கேளு என சிரிச்சான்
கணவன்

அது இல்ல ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க... அடிக்கடி வெளிய கூட்டிட்டுப்போறீங்க.. பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி தரீங்க..... *திடீரென என் மேல அதீத அன்பு காட்ரீங்க
ரொம்ப மாறீட்டீங்க
 அதான்..
என்று இழுத்தாள்...

Why standing கொக்கு in ஒத்த காலு....! You know..,,,?

Why  standing கொக்கு in ஒத்த காலு....!
 You know..,,,?

One day a  காகம் and கொக்கு  fly in the வானம் ,
At that நேரம்  கொக்கு fall down in கடல்.
After that the காகம்  give his கை & touch the  கொக்கின் கை.

வெற்றி என்பது என்ன?

என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அலெக்ஸ்சான்டரின் பதில்.

"எங்கு நீங்கள் தவிர்க்கப்பட்டீர்களோ,
நிராகரிக்கப்பட்டீர்களோ, அவமானம் செய்யப்பட்டீர்களோ,

அங்கு, நீங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக, உருவெடுப்பது தான்
உண்மையான வெற்றி"

தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் பறிமாறும் முறை...

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது

2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு – மிகவும் அருகாமையில்

3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்

கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறாரா?

நிச்சியம் கடவுள் இருக்கிறார்,
கடவுள்கள் தான் இல்லை...

சொன்னவர் எழுத்தாளர் திரு. சுஜாதா...

அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்தபோது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும்படிக் கேட்டார்...

அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக்  கொண்டிருந்தபோது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும்படிக் கேட்டார்.

அர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, "ஆகா இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே" என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார் வயோதிகர்.
இதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் களவாடி சென்று விட்டான்.

ஒரு இருபது வயது இளைஞன் இந்த உலகத்தையே என் காலடியில் கொண்டு வரப்போகிறேன் என்று சொன்னால் நாம் என்ன சொல்லியிருப்போம்...?!

ஒரு இருபது வயது இளைஞன் இந்த உலகத்தையே என் காலடியில் கொண்டு வரப்போகிறேன் என்று சொன்னால் நாம் என்ன சொல்லியிருப்போம்...?!
என்ன உலக வரைபடம் வாங்கி உன் காலுக்குக் கீழே போட்டுக்கொள்ளப் போகிறாயா என்று தானே எள்ளி நகைத்திருப்போம்...

தவளை கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஒருவன் "தாவு"என்று சொன்னால் தாவும்படி பழக்கியிருந்தான்....

தவளை கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஒருவன் "தாவு"என்று சொன்னால் தாவும்படி பழக்கியிருந்தான்.

ஓர் காலை வெட்டி விட்டு "தாவு"என்றான்.தாவியது.
இரண்டாம் காலை வெட்டி விட்டு"தாவு"என்றான்.வலியோடு தாவியது.

மூன்றாம் காலை எடுத்தும் மிகுந்த வலியோடு ஒற்றைக் காலால் தாவியது.

Admin : Adding Laxmi to the group.

Admin : Adding Laxmi to the group.

Vivek : Hi Laxmi welcome to the group.

Laxmi : Hi guys am new to the city

Venu : Hi Laxmi dont worry , am there...any problems i will be the solution

அப்துல்கலாம் புகழஞ்சலி - கவிப்பேரரசு வைரமுத்து

தேசியக் கொடியும் அசைந்து சொல்லும்
கலாம் கலாம்
சலாம் சலாம்

தேசம் முழுக்க
எழுந்து சொல்லும்
கலாம் கலாம்
சலாம் சலாம்

நீ பெரியவனாகி என்ன பண்ணப் போற?😀

Teacher:  நீ  பெரியவனாகி          என்ன  பண்ணப்  போற?😀

Boy: கல்யாணம்!!😀

Teacher: அது  இல்ல  நீ  என்னவாக  விரும்புற?😅

Boy:  Husband😀

Teacher: No I Mean  உனக்கு                              வாழ்க்கையில்  என்ன  கிடைக்கணும்னு  எதிர்  பாக்குற?😟

கைகள் சொன்ன கதை...

சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.

இது சாப்பாட்டு தத்துவம்...

🎊"தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும !🎊

🎊 ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!🎊

🎊 லட்சியமும் முட்டையும் ஒன்று .... தவற விட்டால் உடைந்து விடும்!!!🎊

ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால்,...

ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால்,
வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்...

விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்... அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.

ஒரு பண்ணயார் வீட்டில் ஒரு எலி வசித்து வந்தது...

ஒரு பண்ணயார் வீட்டில் ஒரு எலி வசித்து வந்தது...
ஒரு நாள் தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.

எலி வலையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது.

வீட்டின் எஜமானனும்,
எஜமானியும்,
 ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

குணம்...

இவள்
கூட
வாழ்ந்தா தான்...
சந்தோசமா
இருப்போம்னு
நினைக்கிறது ...
 "ஆண்களின் குணம் "

🌸 வாடா மல்லிக்கு வண்ணம் உண்டு வாசமில்லை,...

🌸 வாடா மல்லிக்கு வண்ணம்
உண்டு வாசமில்லை,
🌸 வாசமுள்ள  மல்லிகைக்கோ
வயது குறைவு.

🐹வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,
🐐கொம்புள்ள மானுக்கோ
வீரம் இல்லை.

#தாம்பத்யம்.

அந்த முதியவர் தடுத்தடுமாறியபடி தெருவில் நடந்து கொண்டிருந்தார். எனது டூ வீலரை நிறுத்தி, அருகில் சென்று பார்த்தேன். அவரது காலில் கட்டை விரல் நசுங்கி ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
"என்னங்க ஆச்சு"னு கேட்டேன்.

"வேகமாக வந்த ஆட்டோ சக்கரம் காலுல ஏறிடுச்சு தம்பி" என்றார்.

You people play cricket with tennis balls

Federer to an Indian : " You people play cricket with  tennis balls ?"

Indian (proudly) : "Yes."

Federer : "Then what do you do with your tennis raquets ?"

Indian : "We connect batteries to it and kill mosquitoes !!!"🤣

ஆப்பிரிக்க கவிதை

உன் கறுப்பு நிறத்தை
ஒரு போர்வைபோல் போர்த்தாமல்
ஒரு போர்க்கொடிபோல்
உயர்த்திப் பிடி!

                        ⁠⁠⁠⁠

ஆடியில ஒன்னுவாங்குனா இன்னொன்னு ஃப்ரீன்னு விளம்பரம் ஓடுது...

ஆடியில ஒன்னுவாங்குனா இன்னொன்னு ஃப்ரீன்னு விளம்பரம் ஓடுது... ஆடியில ஏன் கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு ஏன் நம் முன்னோர்கள் சொல்லி வச்சிருக்காங்கன்னு இப்பப் புரியுது...🤔🤔
......................................................................

கொத்து புரோட்டா எவ்வளவுப்பா?
70ரூபாங்க...
இந்தா காசு ஒண்ணு பார்சல் கட்டு...
நல்லா கொத்து...
டொட்டட்டடடண்ட் டடடடண்ட்டட்ண்
டடடடண்ட்டண்ட் டடடடடடட...
நல்லா... இன்னும் வேகமா...
டொடொட்டடண்ட டடடடடடட்டடாண்ட
டண்டன் டடடடண்ட்
இன்னும் வேகமா தம்பி. ..
ட்டடடடடடடடடடடடடட
டடாண்டுடடடாண்டு டட்டாடுடடடடட....
தம்பி இன்னும் நல்லா...
சார் இதுக்கு மேல கொத்துனா
புரோட்டா பவுடர் தான் கிடைக்கும்...
ஓ அப்படியா சரிப்பா அதை அப்படியே கீழ
கொட்டிடு நான் வர்றேன்...
என்னா சார் காசு கொடுத்துட்டு கீழே
கொட்ட சொல்ற.. என்னாச்சு..?!!!!
விடுப்பா வீட்டுல மனைவியோட சண்டை
அதான் இங்க வந்து என் ஆத்திரத்தை
தீத்துகிட்டேன்.. வரட்டுமா...
.................................................................

நாட்டமை : நீ பண்ண தப்புக்கு, உன்
இரண்டு காதையும் அறுத்துடறேண்டா...!!!!

வேலு : ஐயா என்னை மன்னிச்சிடுங்க...!!!!!
என்னை குருடன்ஆக்கிடாதீங்க...!!!!

நாட்டாமை : மடையா...!! காதை அறுத்தா
எப்படி குருடனாவே...???

வேலு: அப்புறம் கண்ணாடிய எதுல மாட்டுறதாம்...?

நாட்டாமை: ?!?!?!?!?!?
.................................................................................

பிரண்டு மெடிகல் சாப்ள போன மறந்திட்டு வந்திட்டேன் , திரும்ப எடுக்க போனேன்.....

"மச்சி இந்தா போன் , நீ போன மறந்திட்டு போயிட்டத சொல்ல த்ரி டைம்ஸ் கால் பண்ணினேன் மச்சி நீ எடுக்கவே இல்ல , ஆனா அதே நேரத்துல உன் போனுக்கு சுரேஷ், சுரேஷ்ன்னு 3 மிஸ்டு கால் வந்திச்சு மச்சி ...... ஆமா அது யார் மச்சி என் பேருலே உனக்கு இன்னொரு பிரண்டு ???"

@ டேய் மச்சி நீயெல்லாம் மனுசனே இல்ல..... தெய்வப்பிறவிடா.


ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

🌀 தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்கமுடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார்.

🌀 அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார்.

The height of wifism.

ஒருவன் ஜெயிலில் இருந்து 12 வருடங்களுக்கு பிறகு தப்பித்து வீட்டுக்கு வருகிறான். மனைவி அவனை மேலும் கீழும் பார்த்து முறைத்துவிட்டு ,

தப்பிச்சு 8 மணி நேரம் ஆச்சுன்னு டிவில சொன்னாங்க. இவ்ளவு நேரம் எங்க போயிருந்தீங்க????😡😡😡

25 வருடங்களுக்கு முன் :( படியுங்கள் )

1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்
கொண்டோம்..!
.
2. காதலித்து திருமணம் செய்தாலும்
கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி
அழைப்பாள்..!
.
3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை
தைத்து உடுத்தி கொண்டோம்..!

வைரம் #பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று #போகர் கூறினார்.

உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு!

#முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்......

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்....

வைகைப்புயல் வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ திரைப்படத்தில் வரும் வசனம் தான் இது:...

“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை…”

இது சாதாரணமாக வரும் உளறலோ பிதற்றலோ அல்ல, இதற்கு பின்னணியில் ஏதோ ஒன்று நிச்சயமாக இருக்கவே கூகுள்'ல என் தேடலை ஆரம்பித்தேன்.

எங்கெங்கோ புகுந்து நெளிந்து வளைந்து ஒரு வழியா அந்த விளக்கம் ஒரு வடிவம் பெற்றபோது நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே,

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் ஒரு உண்மைச் சம்பவம்...

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில்  ஒரு உண்மைச் சம்பவம்
இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில் ,
அவரது இளமைக்கால வாழ்க்கை :

"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்...

என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்...

வேர்கடலை கொழுப்பு அல்ல...! பெண்களின் கர்ப்பபைக்கான மூலிகை…!!

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

சமூகத்தின் மிகமிக ஏழ்மையான குடும்பம். ...

சமூகத்தின் மிகமிக ஏழ்மையான குடும்பம். எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. அந்தக் கிராமத்தில் அடிமைகளைப்போல் தொழில் செய்துவந்த முன்னோர்கள் வழியைப் பின்பற்ற அவருக்கு மனம் இல்லை. வேறு தொழிலும் தெரியாது. அங்கே வாழப் பிடிக்காமல் வித்-அவுட் டிக்கெட்டில் ரயிலேறி, 1981 ஜனவரி 26-ல் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

"இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறது, ஆனால் மூளை இல்லை !..

"இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறது, ஆனால் மூளை இல்லை ! " (" Indians are fools, they have enough Money , But no Brain ! ") என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின். அங்கே கூடியிருந்த பன்னாட்டு மருந்து முதலாளிகளும் வெடிச்சிரிப்பை உதிர்த்தனர். கூட்டம் நடக்கும் இடம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் உருவாக்கும் சதித்திட்டம் பயங்கரமானது.. டாக்டர் இர்வின் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர்.

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....

இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,
வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!
தேவைக்கு செலவிடு........
அனுபவிக்க தகுந்தன அனுபவி......
இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....

குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். ..

குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார்.
இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை !

அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை !

பாகற்காய்...

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் ஒரு முறை சிலர்  சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம் சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள்...!

ஞானியோ, இப்போது வருவதற்கான  சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?''
என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

நீங்க அந்த கம்பெனில எத்தனை வருஷமா வேலை பார்க்கறீங்க..? ...

மனைவி:-  மாமூ! நீங்க அந்த கம்பெனில எத்தனை வருஷமா வேலை பார்க்கறீங்க..?

கணவன்:-  அஞ்சு வருஷமா! ஏன் கேக்கற குட்டிம்மா?

மனைவி:-  இதுவரைக்கும் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏதும் கொடுத்திருக்காங்களா..?

கணவன்:-  இன்னும் இல்லை!

குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு டாக்டர் ஜெயந்தினி கொடுத்த ‘பிராக்டிகல் டிப்ஸ்’..!

குழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள்.
உதாரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதி இல்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.

ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்....

ஆறுதலே கூற முடியாத
சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை
ஒரு மருந்தாக இருக்கும்....

நாளை என்பதே நமக்கு
உறுதியில்லை...
நாளும் அது புரிவதில்லை

ஒரு குடிகாரனின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன...

ஒரு குடிகாரனின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன..
எல்லாம் முடிந்து சவப்பெட்டி வீட்டை விட்டு வெளியே கொண்டுவரப்படும் போது நிலை வாசலில் இடித்து விடவே " அம்மா" என்றொரு முனகல் சப்தம் கேட்டது.
உடனே பெட்டியை இறக்கி திறந்து பார்த்தால், குடிகாரன் உயிருடன் இருப்பது தெரிந்தது.
பிறகு அவன் 10 வருடங்கள் உயிருடன் இருந்தான்.

இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு சாமர்த்தியமான இளைஞன்...

இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு சாமர்த்தியமான இளைஞன், அங்குள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான்.  இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான்.  அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக்கொண்டார். குண்டூசி முதல் விமானம் வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது.

கதிரேசன்....

ஆண்டு 1982, இடம் : ஹைதராபாத்.

மூத்த விஞ்ஞானி அவர்.

அரசால் ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்கியபடியே பணியாற்றி வந்தார். தினமும் காலையில் விடுதியில் இருந்து புறப்பட்டு, பணி நடைபெறும் தளத்திற்குச் செல்வார்.

மாலையிலோ அல்லது இரவிலோ மீண்டும் விடுதிக்குத் திரும்புவார். இவரது பயணத்திற்காக, மகிழ்வுந்து ஒன்றினையும், ஓட்டுநர் ஒருவரையும், அரசு வழங்கியிருந்தது.

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள் ...

 1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.

அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.

அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள்.

1. நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக்
கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்
பட்டிருக்கிறேன். – மாவீரன் அலெக்ஸôண்டர்

2. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்;
போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆகார். – கதே

இன்று உலக கவிதை தினம் ✍

🌷வெள்ளை என்பது  நிறம்
🌷கருப்பு என்பது காந்தம்
🌷இயற்கை என்பது , அழகு
🌷உணவு என்பது மருந்து
🌷ஆடை என்பது  மானம்
🌷பணம் என்பது  தேவை

நகைச்சுவை,

கணவன் : என்னடி கொழம்பு ஒரே இனிப்பா இருக்கு..

மனைவி : அதுவாங்க
தக்காளிய விட ஆப்பிள் விலை கம்மியா இருந்துச்சி
அதான்,

ஆப்பிள் சாம்பார் வச்சிட்டேன்...

A touching story in today's Dinamani magazine.

தேவாம்ருதம்.
அவசியம் படிக்க வேண்டிய பாசக்கதை👍👍

காய்ச்சிய பாலில் புத்தம் புதிதாக இறக்கிய டிக்காஷனையும் சுகர் ஃப்ரீயையும் கலந்து ஆவி பறக்க, மணக்க மணக்க காபியை மாமனார் எதிரே இருக்கும் டீப்பாயில் கொண்டு வந்து வைத்தாள் காயத்ரி.

 ஆவி பறக்கும் அந்தக் காபியை ரசித்துச் சுவைத்தபடியே அன்றைய செய்தித் தாளில் மூழ்கி விடுவார், எழுபத்து ஐந்து வயதைக் கடந்துவிட்ட வெங்கட்ரமண தீட்சிதர்.

சித்திரை1, ஆடி1, தை1 எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல் வச்சிறுக்காங்க....!!!

Ok. Lets look at the science behind it...

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" னு school பசங்களுக்கு சொல்லிதறோம்....

என்னைக்காச்சும் ஒரு #compass வச்சு சூரியன் உதிக்குறப்போ check பன்னி இருக்கோமா???!!! கண்டிபாக இல்ல...

தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும்-

தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும்-
அப்படியானால் பூனை ஏன் இன்னும் வலிமை பெறவில்லை

தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கும்-
அப்படியென்றால் யானை ஏன் எடை குறையவில்லை

தினமும் இன்று முதல் இதுதான் உங்கள் உணவு...

காலை : 100 பாதாம் கொட்டைகள்
மதியம் : 4 முட்டைகள்
இரவு     : சிக்கன்/மட்டன்/மீன்
                 ( அளவில்லாமல்)

இப்படி உங்களுக்கு சொல்லப்பட்டுவிட்டால் என்ன ஆகும் என்று நினைக்கின்றீர்கள்?

"தினமும் இதுதான் உணவா?

தாய் பாசம் உள்ளவர்களுக்கு இந்த கவிதை வலி புரியும்....

அம்மா...
நான் பிறந்து
விழுந்த போது...
உன் ( 👉 ) சேலைதான்
ஈரமானது...

நான் உறங்க...
உன் ( 👉 ) சேலைதான்
ஊஞ்சல் ஆனது..

பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது...

பெரிய ஹாலில் செமினார்
நடந்து கொண்டிருந்தது.

அப்போது
பேச்சாளர் எல்லார் கையிலும்
ஒரு 🎈🎈
பலூனை கொடுத்து தங்கள் பெயரை
எழுத சொன்னார்.

#திருக்குறள் - சிலகுறிப்புகள்:

1.திருக்குறள் முதன் முதலில்
அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812
2.திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.
3.திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
4.திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள
குறட்பாக்கள்- 380
5.திருக்குறள் பொருட்பாலில் உள்ள
குறட்பாக்கள் – 700

மதமாற்றங்கள் எப்படி நடக்கின்றன ?

ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு நரிக்கூட்டம் வாழ்ந்து வந்தது..

அதில் ஒரு நரி ஒரு நாள் காட்டை ஒட்டி இருந்த திராட்சை தோட்டத்திற்குள் புகுந்து திராட்சை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது..

அப்பொழுது அங்கு வந்த தோட்டக்காரன் நரியைப் பிடித்து அதன் வாலை வெட்டி விட்டான்..

கரோனரி ஸ்டென்ட்' சிகிச்சையில் புதிய புரட்சி!

நெஞ்சுவலி, மாரடைப்பு என்றால், இதய ரத்தக் குழாய் அடைப்பை நீக்கி, 'ஸ்டென்ட்' வைப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. 'அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தை சரி செய்து விட வேண்டும். இல்லாவிட்டால் இறந்து விடுவாய்' என டாக்டர்கள் சொல்லி விடுகின்றனர். உடனே, 'ஆஞ்சியோ பிளாஸ்டி'க்கு தயாராகி விடுகின்றனர்.

சிறிய பிழை இருந்தாலும் வருமான வரி படிவம் நிராகரிப்பு.

வருமான வரி கணக்கு தாக்கலில் சிறு தவறு கள் இருந்தாலும், அந்த மனுக்களை வருமான வரித்துறை நிராகரிக்கிறது. தவறுகளை, திருத்தம் செய்ய, 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது.

இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:வருமான வரித்துறை,ஒவ்வொரு பிரிவினருக்கும், கணக்கு தாக்கல் செய்ய, தனித்தனி படிவங்களை தயாரித்துள் ளது. சிலர், தங்களுக்குரிய படிவத்தை சமர்ப்பிக் காமல், தவறான படிவத்தில் கணக்கு தாக்கல் செய்து விடுகின்றனர். அது போன்ற படிவங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

'ஆதார் - பான்' விபரம் இணைப்பதில் சிக்கல் ; வருமான வரி தாக்கலுக்கு அவகாசம்?

ஆதார்' கார்டை, 'பான்' கார்டுடன் இணைப்பதில் சிக்கல் உள்ளதால், பலர் வருமான வரி தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு முதல், ஆதார் எண் இருந்தால் தான், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், ஜூலை, 1 முதல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணுடன், பான் கார்டு எண்ணை, கட்டாயமாக இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டம் செங்கோட்டையன் தகவல்.

தமிழகத்தில் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

மாணவர்கள் நலன் கருதி பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் ரேங்க் பட்டியல் வெளியிடுவதை அரசு ரத்து செய்தது. இதையடுத்து பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

சனி, 29 ஜூலை, 2017

வாட்ஸ்ஆப்பை ஓரங்கட்ட மைக்ரோசாப்ட்டின் ' கைசாலா ஆப்' அறிமுகம்.

உலகம் முழுவதில் தினமும் 100 கோடி பேர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. 

உடனடியாக மெசேஜ்கள் அனுப்பவும், வாய்ஸ் கால், வீடியோ கால் செய்ய வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க புது புது வசதிகளை அறிமுகம் செய்து அப்டேட் செய்து வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

DEE PROCEEDINGS- SPF 1984 - சந்தா தொகை ரூ 20 மற்றும் ரூ 50 செலுத்தியர்கள் விவரம்- தேவைப்பட்டியல் கோருதல் சார்ந்து.


மருத்துவப் படிப்பு: இரண்டு தர வரிசைப் பட்டியல்!



மருத்துவச் சேர்க்கை தொடர்பான தமிழக மாணவர்களின் குழப்பத்தைத் 
தெளிவாக்கவும், நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்குத் தயாராக இருக்கவும் நீட் தேர்வு மற்றும் ப்ளஸ் டூ மதிப்பெண் என இரண்டு வகையான தர வரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ’ஸ்மார்ட் கிளாஸ்.

மேலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒளி, ஒலி மூலம் ஸ்மார்ட் கிளாஸ் நடத்த அரசு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை வழங்கியது.

ஜியோ-க்கு எதிராக அதிரடி ஆஃபர்களை அள்ளிவீசும் ஏர்டெல், ஐடியா, வோடபோன், ஏர்செல்..

இந்தியா டெலிகாம் பயனர்களுக்கு இனி கொண்டாட்டம் தான். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு  எதிராகப் போட்டி நிறுவனங்கள் அதிரடியான பல் அதிட்டங்களை வெளியிட்டுள்ளன.

ஜியோ போன்றே குரல் அழைப்புகள், இணையதளத் தரவு என இந்தத் திட்டங்கள் அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. எனவே ஜியோ, ஏர்டெல், வோடாபோன், ஐடியா, பிஎஸ்என்எல் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் அன்மையில் அறிவித்துள்ள ஆஃபர்களை உங்களுக்காகத் தொகுத்து வழங்கி உள்ளோம். இதனைப் பார்த்து எது சிறந்த திட்டம் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்.

உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அந்த பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.           இதுகுறித்து தமிழக அரசு தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவு: நடப்பு கல்வி ஆண்டில் 150 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

'கணிதமும், மொழியும் இணைந்த இலக்கியம் திருக்குறள்'

ஏழாம் எண்ணுக்கும், திருக்குறளுக்கும் உள்ள வியத்தகு உறவு மற்றும் மனிதனின் பிறந்த ஆண்டை கணக்கிட உதவும் இலக்கியமாக திருக்குறள் உள்ளதை, கணித வல்லுனர் உமாதாணு, ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளார்.

தேர்வு மறுமதிப்பீடு : ஆக.1 வரை அவகாசம்.

அண்ணா பல்கலையின் தேர்வு முடிவுகளில், மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் தேதி, ஆக., 1 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.           அண்ணா பல்கலையின், இணைப்பு கல்லுாரிகளுக்கான, அனைத்து தேர்வு முடிவுகளும், ஜூலை, 12ல் வெளியாகின. இதில், அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மறுமதிப்பீடுக்கு நேற்று வரை விண்ணப்பிக்க அவகாசம் இருந்தது. இந்நிலையில் ஆக., 1 வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது.

'ஆன்லைன்' படிப்பிற்கு ஆதார் கட்டாயம் முறைகேட்டை தடுக்க மத்திய அரசு அதிரடி.



'ஆன்லைன் படிப்புகளில் முறைகேடுகளை தடுக்க, மாணவர்களின் ஆதார் எண் மற்றும் வீடியோ பதிவு கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

'ஆன்லைன்' படிப்பிற்கு,ஆதார்,கட்டாயம் ,முறைகேட்டைதடுக்க, மத்தியஅரசு,அதிரடி

மத்திய அரசு சார்பில், தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., கல்லுாரிகளிலும், மற்ற 
பல்கலைகளிலும், ஆன்லைன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அதே நேரம், ஆன்லைன் படிப்புகளில், ஆள் மாறாட்டம் 

எதிர்காலத்தில் MANUAL SR MAINTENANCE இருக்காது்.

SR (பணிப்பதிவேடு) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்'அமல்படுத்தும் முறை.
அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ..
DSR (Digital SR) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை
அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு....
மாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு "பணிப்பதிவேட்டை.
DSR டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை:

DEE - தரம் உயர்த்தப்பட்ட 150 நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஈர்த்துக்கொள்ளுதல் - இயக்குனர் வழிகாட்டுதல்கள் - செயல்முறைகள்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி- இயக்குனர் உத்திரவு.

1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 16-ந்தேதி எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-


ஆசிரியர் தேர்வு வாரியம் 2017-2018-ம் ஆண்டுக்கான பல்தொழில்நுட்ப (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு 17-6-2017 முதல் 7-7-2017 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

வெள்ளி, 28 ஜூலை, 2017

ராகு கேதுவால் ஏற்படும் கால சர்ப்ப தோஷமும் அதற்குரிய பரிகாரங்களும்.


ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேதுகளுக்கு இடையில் லக்னம் உள்பட அனைத்து கிரகங்களும் அமையும் நிலை 'கால சர்ப்பதோஷம்' என்று அழைக்கப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால், அது பூரண கால சர்ப்பதோஷம் ஆகும். ஏதாவது ஒரு கிரகம் இதைவிட்டு வெளியே சென்றாலும், அது தோஷம் இல்லை. ராகு கேதுவால் ஏற்படும் கால சர்ப்ப தோஷமும் அதற்குரிய பரிகாரங்களும் என்ன என்பது பற்றி ஜோதிட நிபுணர் ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டோம்.

அப்துல்கலாம் மூலம் ராமேஸ்வரம் மேலும் புகழ் பெற்றுள்ளது : பிரதமர் மோடி புகழாரம் !!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.       ராமேஸ்வரம் - அயோத்தி இடையேயான ரயில் சேவையை கொடி அசைத்து அவர் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் நண்பர்களே வணக்கம் என கூறி தமிழில் பேச்சை துவக்கினார். பின்னர் அவர் இந்தியில் பேசியதை அவப்போது எச்.ராஜா மொழி பெயர்த்து தமிழில் தெரிவித்தார்.

தலைமுடி அளவுக்கதிகமா உதிர்ந்து சொட்டையாகுதா?

முடி உதிர்தல் பிரச்சனை பெரும்பாலனோருக்கு இருக்கிறது. பெண்களை இந்த பிரச்சனை அதிகமாக தாக்குவதில்லை.
ஆனால் ஆண்கள் வாழ்க்கை முறை, மாத்திரைகள், சத்தான உணவு இல்லாமை, பராமரிப்பு குறைவு , பரம்பரை பிரச்சனை ஆகியவற்றின் காரணமாக சொட்டை விழுகின்றது.

உடல் உறுப்புகளின் அறிகுறிகளை வைத்து என்ன நோய் என்று தெரிந்துகொள்ளலாம்!

நம் உடல் உறுப்புகளின் அறிகுறிகளை வைத்து என்ன நோய் என்று தெரிந்துகொள்ளலாம்!

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

மதுரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை- அமைச்சர் மகேஷ் சர்மா !!

கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று ராஜ்யசபாவில் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.

கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி ராஜ்யசபவில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா பதில் அளித்தார்.

இன்ஜி., கவுன்சிலிங் இன்றைய 'கட் ஆப்'.

சென்னை : அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கில் 187 - 183.50 வரை 'கட் ஆப்' மதிப்பெண் பெற்றவர்களுக்கு நேற்று இடங்கள் ஒதுக்கப்பட்டன. இன்று, 183 - 179 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கவுன்சிலிங் நடக்க உள்ளது.

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.

யு.பி.எஸ்.சி நடத்திய சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய இந்த தேர்வில் 13 ஆயிரத்து 350 பேர் தேர்வாகி உள்ளனர்.

புதுடெல்லி:

ஜியோ போட்டியை சமாளிக்க ஏர்டெல் புதிய வியூகம்!!!

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகள் இந்தியாவில் துவங்கப்பட்டது முதல் மற்ற டெலிகாம் சேவை நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் புதியசலுகைகள் மற்றும் சேவை கட்டணங்களை அதிரடியாக குறைத்து வருகின்றனஇந்நிலையில்விலை குறைப்பு மட்டும் போட்டியை சமாளிக்க போதாது என்பதால் பாரதி ஏர்டெல் 4ஜிதொழில்நுட்பத்தில் அழைப்புகளை மேற்கொள்ள வழி செய்யும் வோல்ட்இ சேவையை துவங்கஇருக்கிறதுஅதன்படி தற்போதைய நிதியாண்டு நிறைவடையும் முன் வோல்ட்இ சேவைகளைவழங்க திட்டமிட்டுள்ளது.

பழைய ஊதியக் குழு விபரம்.

மத்திய அரசு:-
1வது ஊதியக்குழு . 1947 முதல் ..
2வது ஊதியக்குழு -1959 முதல் ..

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் CBSE ?

தமிழ் நாட்டின் அனைத்து  அரசு பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஏன் CBSE பாட திட்டத்தை நடைமுறை படுத்தக் கூடாது?-
மதுரை உயர் நீதி மன்றக் கிளை கேள்வி?

TRB : 1325 சிறப்பாசிரியர்கள் வேலைக்கு ஆகஸ்ட் 18க்குள் விண்ணப்பிக்கலாம்: டிஆர்பி அறிவிப்பு.

பள்ளிக் கல்வி மற்றும் இதர துறைகளில் 2012 முதல் 2016 ஆண் ஆண்டிற்கான சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, இசை, ஓவியம், தையல்)
காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமன பணித்தெரிவிற்கு தகுதியான பணிநாடுநர்களிடமிருந்து இன்று 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடக்கக் கல்வி - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் உபரி/காலிப்பணியிடம், பணி நிரவல் விவரங்களை கோரி இயக்குனர் செயல்முறைகள்.

பிரேக்-அப் படிப்பு முதல் கிரேடிங் முறை வரை... அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ள மாற்றங்கள் என்னென்ன?

இந்த ஆண்டு பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு விரும்பிய பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கும் முறையை அறிமுகம் செய்ய இருக்கிறது அண்ணா பல்கலைக்கழகம். 
 "இந்தாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்பு பொறியியல் கல்லூரியில் சேரும் அனைத்து மாணவர்களும் இந்தமுறையைப் பின்பற்றுவார்கள்"
என்கிறார் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டங்களுக்கான இயக்குநரும், கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வருமான பேராசிரியர் கீதா.

10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று 'ரிசல்ட்'.

பத்தாம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்புக்கான துணைத் தேர்வு, ஜூன், ஜூலையில் நடந்தது. இதற்கான முடிவுகள், இன்று பிற்பகலில் வெளியிடப்படுகின்றன. 

மாணவர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டலுக்கு, ஜூலை, 31, ஆக., 1 என, இரண்டு நாட்களில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆக. 2ல் சித்தா விண்ணப்பம்.

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு, ஆக., 2 முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இதில், 396 இடங்கள்; 22 சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 859 இடங்கள் உள்ளன.

தமிழக பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிபுணர் குழு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து அக் குழுவின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித் துறை செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம்: உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவு.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கான கல்வித் தகுதியில் மாற்றம் செய்து உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வியாழன், 27 ஜூலை, 2017

கலாம் நினைவகத்திற்குள் என்ன இருக்கிறது.

ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல்கலாம் தேசிய நினைவகம், நான்கு புறமும் 50க்கு 50 மீட்டர் அளவில் சதுர வடிவில் அமைந்துள்ளது

. நினைவகத்தை சுற்றி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து கொண்டு வரப்பட்ட அழகு செடிகள், நிழல் தரும் மரக்கன்றுகள் ஊன்றி அழகுபடுத்தி உள்ளனர்.

மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்.

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். 

நீ.. நீயாக இரு...! இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம் - வாழ்க்கை வரலாறு.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர்,

இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.

BE கலந்தாய்வு தகவல்களை(கவுன்சிலிங் நிகழ்வுகள்) மிகவும் சுலபமாக அறிய உதவும் Android Apps!

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்ட்ராய்டு செயலிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கிண்டி IIT-யில் சேர விண்ணப்பிக்கலாம்.

கிண்டி ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இரண்டாம் கட்டமாக வரவேற்கப்படுகின்றன.

பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க தமிழக அரசின் 5 அறிவுரைகள் வெளியீடு.

வாகனங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்கி, பெற்றோரிடமோ அல்லது அனுமதிக்கப்பட்ட நபரிடமோ சேர்க்கப்பட்டதை ஓட்டுநர் உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அறிவுரைகளைத் தமிழக அரசு வழங்கியுள்ளது.

மின் வாரியத்தில் 950 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு.

தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட 950 காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மின் வாரியத்தில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளன.

ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரதமர் மோடி நாளை (27.07.2017)திறந்து வைக்கிறார்.


ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட அப்துல்கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) திறந்துவைக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது.

நிகழாண்டில் 1 லட்சம் பேருக்கு கல்விக் கடன்: செப்டம்பரில் புதிய திட்டம் தொடக்கம்.

தமிழகத்தில் நிகழாண்டில் ஒரு லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் திட்டம் செப்டம்பரில் தொடங்கப்படும் என்று தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக
கடன்களைப் பெற்று மாணவ, மாணவிகள் தங்களது உயர்கல்வியைத் தொடர ஏதுவாக கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் விரைவில் அறிமுகம்!

தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றுவதற்கான முயற்சியில் உயர் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.

தமிழக உயர் கல்வித்துறை, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவருவதற்காக முயற்சிகள் எடுத்துவருகிறது.

உடற்கல்விக்கு பாட புத்தகம் இல்லை : போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு.

அரசு பள்ளிகளில், விளையாட்டு பிரிவுக்கான உடற்கல்வி பாடத்திட்டம், புத்தகம், சீருடை என, அனைத்தும் புறக்கணிக்கப்படுவதால், வரும், 29ல், போராட்டம் நடத்த, உடற்கல்வி ஆசிரியர்கள் முடிவு செய்து உள்ளனர். அரசு பள்ளிகளின் முன்னேற்றத்துக்கு, பள்ளிக்கல்வித் துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், உடற்கல்வி பிரிவுக்கு, எந்தவித முன்னேற்ற பணிகளும் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனைத்து தனியார் பள்ளிகளிலும், உடற்கல்வி பயிற்சி நடக்கும் நாளில், சிறப்பு சீருடை, 'கேன்வாஸ், சாக்ஸ்' அணிய வேண்டும்.

ஆசிரியர் டிப்ளமா: விண்ணப்பிக்க அவகாசம்.

தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமா படிப்புக்கு, வரும், 31 வரை விண்ணப்பிக்கலாம்.

தொடக்கக் கல்வி ஆசிரியர் பணிக்கான, டிப்ளமா படிப்பு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இந்த படிப்புக்கு, ஏற்கனவே கவுன்சிலிங் மூலம், மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மத்திய அரசு துறைகளில் புதிதாக 7,900 பதவிகள்.

மத்திய அரசு துறைகளில், 2016 - 17 நிதியாண்டில், புதிதாக, 7,900 பதவிகள் உருவாக்கப்பட்டதாக, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர், ஜிதேந்திரா சிங், லோக்சபாவில்தெரிவித்தார். மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, இந்த பதவிகள் உருவாக்கப்பட்டதாக, அமைச்சர் கூறினார்.

மேலும், ''தனியார் துறையில் உள்ள திறமையான நிர்வாகிகளை, மத்திய அரசு துறைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் திட்டம் பரிசீலனையில் உள்ளது,'' அவர் தெரிவித்தார்.

புதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி.

புதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

‘அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம்’ மூலம் மாணவர்களின் கல்வித்திறனை வளர்ப்பது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல் இனி ‘அரியர்ஸ்’ என்பதே கிடையாது.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் எடுத்த துறை தவிர, வேறு துறைகளில் உள்ள 2 விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேலும் ‘அரியர்ஸ்’ இல்லாத புதிய தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் 4 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும். 2013-ம் ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

பள்ளிக்கல்வி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 28.07.2017 அன்று இணையதளம் வழியாக நடத்துதல் சார்ந்து - இயக்கநரின் செயல்முறைகள்.

புதன், 26 ஜூலை, 2017

தூத்துக்குடி - ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

தூய பனிமய மாதா திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

NEET தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு.

நீட் தேர்விலிருந்து 2 வருடங்களுக்கு விலக்கு அளிப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு

சட்டத்தின் வரைவு நகலை மத்திய சுகாதாரம் மற்றும் சட்ட அமைச்சகத்திடம் ஒப்புதலுக்காக வழங்கியது தமிழக அரசு.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 700 டெக்னிக்கல் உதவியாளர், கள உதவியாளர்கள் வேலை.

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
(தமிழ்நாடு மின்சார வாரியம்) விரைவில் 300 டெக்னிக்கல், மற்றும் எலக்ட்ரிக்கல், 400 கள உதவியாளர் (பயிற்சி) என 700 பணியிடங்களை நேரடித் தேர்வு மூலம் தேர்வுசெய்ய உள்ளது.

இனி பட்டப்படிப்பு சான்றிதழிலும் ஆதார் எண்: UGC அறிவுறுத்தல்.

இந்திய மக்கள் ஒவ்வொருவரின் அடையாளமாகஆதார் அட்டை மாறிவிட்டது.
ஆதார் அட்டை இல்லாமல் ஒரு அணுவை கூட அகற்ற முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
ரயில் டிக்கெட், வங்கி கணக்கு, ரேசன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு ஆதார் அட்டை அவசியம் என்ற நிலையை மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்துவிட்டன.

தமிழக கல்வி நிலையங்களில் வந்தே மாதரம் கட்டாயம் பாட வேண்டும் ஐகோர்ட் உத்தரவு.

பட்டதாரி ஆசிரியர் கே.வீரமணி, சென்னை ஐகோர்ட்டில்  மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,‘‘சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வந்தே மாதரம்’ எந்த மொழியில் எழுதப்பட்டது என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு நான் வங்காள மொழி என்று எழுதினேன். ஆனால், எனது பதில் தவறு என்று கூறி ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்துவிட்டது. 

செவ்வாய், 25 ஜூலை, 2017

How to Upload Your School Details in School Education Website - Instrucions.

பள்ளிக்கல்வித்துறை வலைதளத்தில் உங்கள் பள்ளி விவரங்கள் பதிவேற்றும் வழிமுறைகள் - செயல்முறைகள்.

'பாஸ்போர்ட் பெற பான் கார்டு, ஆதார் போதும்'

'பாஸ்போர்ட் பெறுவதற்கு, பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை; ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்,'' என, வெளியுறவுத் துறை இணையமைச்சர், வி.கே.சிங் தெரிவித்தார்.

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை தெரிவிக்க, புதிய இணையதளம் !!

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை தெரிவிக்க, புதிய இணையதளம் ஒன்றை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நேற்று அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ போனை டிவி உடன் இணைத்து மொபைல் திரையில் என்ன செல்கின்றதோ அதனை அப்படியே தொலைக்காட்சி பெட்டிகளில் பார்க்கலாம். !!

ஜியோ போன் கேபிள் டிவி விரைவில் வெளிவர இருக்கின்றது. இது கேபிள் டிவி செட்-ஆ பாக்ஸ்சினை இணையதளம் மூலம் இணைக்கப்பட்டுக் கேபிள் டிவி சேவையினை வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40வது வருடாந்திர கூட்டத்தில் பேசிய நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ போன் டிவி குறித்த அறிவிப்பை வெளியிட்டார், ஜியோ போன் பயனர்கள் தங்களது விருப்பனான டிவி, திரைப்படங்கள் 
மற்றும் கல்வி சார்ந்த தொலைக்காட்சி சேவைகளை மொபைல் போன் மூலமாகப் பார்த்து மகிழலாம் என்று அறிவித்துள்ளார்.

12th June 2017 - சிறப்புத்தேர்வுக்கான முடிவுகள் ஜீலை 25-ல் வெளியிடப்படுகிறது.

dge.tn.gov.in

today  (25.07.2017) 10'o clock

TNPSC - துறைத் தேர்வுகளில் அதிரடி மாற்றங்கள்....!



துறைத் தேர்வுகளில் அதிரடி மாற்றங்கள்....!

(G.O.(Ms) No.33, P&AR (M) Department,  Dated: 02.03.2017)

* தேர்வுகள் இதுவரை விவரிப்புவகை (Descriptive type) கேள்விகளையே கொண்டிருந்தது. இனி 80 மதிப்பெண்களுக்கு கொள்குறிவகை (Objective Type) வினாக்களையும்,
20 மதிப்பெண்களுக்கு விவரிப்பு வகை (Descriptive type) வினாக்களையும் கொண்டிருக்கும். (சில துறைத் தேர்வுகளுக்கு  இந்த விகிதம்  60:40 / 40:60 / 50:50  ஆகவும் உள்ளது)