செவ்வாய், 12 டிசம்பர், 2017

மாணவர்களின் அடையாள அட்டை பள்ளிகளில் வடிவமைக்க புது செயலி!!!

கோவை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட, பிரத்யேக செயலி மூலம், தலைமையாசிரியர்களே மாணவர்களின் அடையாள அட்டையை, உருவாக்கும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

TPF/ GPF ஆசிரியர்கள் ACCOUNT SLIP பெறவழிமுறைகள்...

1. Accountant General (A&E), Tamil Nadu
http://www.agae.tn.nic.in/onlinegpf/loginnew.aspx
என்ற வெப் ஓபன் செய்யவும்...

EL Surrender செய்யும் போது - முதல் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் போது - 30 நாட்கள் இருப்பில் இருப்பின், 30 நாட்களையும் சரண் செய்யலாம். - RTI Letter.

TNPSC Group4 Exam - தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில், குரூப் - 4 பதவியில், 9,351 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான போட்டி தேர்வு, பிப்., 11ல், தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. இவற்றில் முதன்முதலாக, கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான, 494 இடங்களும், தேர்வில் இடம் பெறுகின்றன.

TNPSC Group4 Exam 2018 - 14 இலட்சம் பேர் விண்ணப்பம்!!!


ஓராண்டிற்கு குறைவான பணி-மகப்பேறு விடுப்பு அனுமதித்தல்!!!


TPF ஆசிரியர்களுக்கு 2017 செப் வரை உங்கள் TPF கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறுஞ் செய்தியாக வந்துகொண்டிருக்கிறது.

*சென்னை AG அலுவலகத்திலிருந்து TPF ஆசிரியர்களுக்கு 2017 செப் வரை உங்கள் TPF  கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறுஞ் செய்தியாக வந்துகொண்டிருக்கிறது.

*சரிபார்த்துக்கொள்ளவும்


வரவில்லையெனில் கைபேசி எண்ணை AG website - ல் பதிவு செய்ய வேண்டும்.

EMIS NEWS: Official Android Application புதன் கிழமை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது EMIS வலைதளம் செயல் பாட்டில் உள்ளது.ஆனால் போட்டோ அப்லோடு வசதி செய்யப்படவில்லை.போட்டோ அப்லோடு வசதி அன்ராய்டு அப்ளிகேஷன் மட்டுமே செய்யமுடியும்.அங்கீகரிக்கப்பட்ட android application புதன் கிழமை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில், குரூப் - 4 பதவியில், 9,351 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டி தேர்வு, பிப்., 11ல், தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. 

மாணவர்கள் கல்வி உதவி பெற கையேடு.

எட்டாம் வகுப்பு மாணவர்கள், மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை எளிதில் பெற, சிறப்பு கையேடுகள் வழங்கப்பட உள்ளன.கல்வியில் சிறந்த மாணவர்கள், மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவி தொகைகளை பெற, மாநில அளவில், தேசிய வருவாய் வழி திறன் தேர்வு, தேசிய ஊரக மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு, மாவட்ட அளவிலான, 'மெரிட்' தேர்வு என, பல தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

OTP மூலம் செல்போனை ஆதாருடன் இணைக்கும் வசதி-ஜனவரி 1முதல்..



ஏர்டெல் அதிரடி: ரூ.509/-க்கு புதிய அன்லிமிடெட் ப்ரீபெயிட் திட்டம் அறிமுகம்.!

இந்திய டெலிகாம் துறைக்குள் மீண்டுமொரு கடுமையான கட்டண யுத்தத்தை ஏர்டெல் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே சந்தையில், கவர்ச்சிகரமான கட்டணத் திட்டங்களைத் தொடங்குவதன் மூலம் ஜியோவிற்கு எதிரான கைகளை உயர்த்த இதர தொலைத் தொடர்பு இயக்குநர்கள் அனுதினமும் முயன்று வருகிற நிலைப்பாட்டில், பார்தி ஏர்டெல் நிறுவனம் சத்தமின்றி ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய ஏர்டெல் திட்டமானது, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.459/-ஐ ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்பது போல் தோன்றுகிறது.

தொடக்கப்பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேச வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி.

பள்ளிகளில் தாய் மொழியாம் தமிழில் எளிதில் மாணவர்கள் பேசுகிறார்கள்.
அதேநேரம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்-மாணவிகள் குறைந்த எண்ணிக்கையில்தான் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.

12 நேரடி தேர்வுக்கு டிசம்பர் 11ல் பதிவு துவக்கம்!!!


8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

விளம்பர எண். B/45706/CSB-2017/AWES தேதி: 30 Nov 2017*

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது  பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர்  முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ராணுவ நலவாரிய கல்விச்சங்கம் வெளியிட்டுள்ளது. 

சனி, 9 டிசம்பர், 2017

STATE TEAM VISIT ன் போது தலைமையாசிரியர் மேசையின் மீது இருக்க வேண்டியவை!!!

1. தலைமை ஆசிரியர் மேசை மீது இருக்க வேண்டியவை-
வருகை பதிவேடு

RMSA - SSA இணைக்க முடிவு.

ஸ்மார்ட் கார்டு இல்லையென்றாலும் ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.

ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்ட் இல்லாதவர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது.

ஜனவரி 1ஆம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கக் கூடாது என்று பொது விநியோகத் துறை உத்தரவிட்டது.

ஓகி புயல் தாக்குதல் காரணமாக குமரியில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு.

கன்னியாகுமரி மக்கள் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த ஜனவரி 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 30 முதல் டிசம்பர் 16க்குள் செலுத்த வேண்டிய மின் கட்டணம், நுகர்வோர் நலன் கருதி ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கனவே டிசம்பர் 18-ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த அவகாசத்தை மேலும் நீடித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

105 MBBS மாணவர்கள் நீக்கம்-இந்திய மருத்துவ கவுன்சில் அதிரடி!!!

வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப்பணி காலம் நீட்டிப்பு!!!


வெள்ளி, 8 டிசம்பர், 2017

ஓய்வு அறையில் ஆசிரியர்கள் தூங்குவது குற்றமாகாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு - 21.11.2008.


கற்றல் குறியீடு மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள்-- (1,2,3 வகுப்புகள்)

Income tax கட்டும் மாதாந்திர சம்பளம் பெறுவோர் கவனிக்க.



👉நாம் மாதம் பெறும் மொத்த சம்பளத்தொகைக்கு அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக பிப்ரவரி மாதம் income tax கணக்கிட்டு tax தொகையை சம்பளத்தில் பிடிக்கும் வகையில் ஓர் இன்கம் டாக்ஸ் கணக்கிட்டு படிவம் தருகிறோம்.அவர்களும் அத்தொகையை ஊதியத்தில் பிடித்தபின் மீதி ஊதியம் வழங்குகின்றனர்.இம்முறை சரியா? தவறா? என படித்த நாமே அறிவதில்லை. 

👉இன்கம் டாக்ஸ் விதிகள் கூறுவதென்ன 

இரண்டே நாட்களில் பான் கார்டு பெறுவது எப்படி???

பான் கார்டு வைத்திருப்பது நல்லது.

நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு என்பது வரிசெலுத்துவோருக்கு வருமான வரி துறையினர் அளிக்கும் 10இலக்க எண்ணெழுத்தாகும். பான் கார்டினை அடையாளஅட்டையாகவும் பயன்படுத்தலாம்.

EMIS FLASH NEWS.

தற்போது  எமிஸ் வலைதளம் செயல்படவில்லையா கவலை வேண்டாம்.
காரணம்  மாணவனது போட்டோவை அப்லோடு செய்யும் வகையில் சர்வர் தயார்செய்யம்  பணி நடைபெறுகின்றது. போட்டோக்களை ஸ்மார்ட்போன் மூலம் அப்படியே மாணவனைபடம் பிடித்து ஏற்றும் வகையில்   ஸ்மார்ட் போன் ஆன்ராய்டு App தயார் செய்யப்பட்டு வருகின்றது எனவே எமிஸ் வலைதளம் திங்கள் முதல் ,வலைதளம் மற்றும், Cellphone அப்ளிகேஷன்  என இரு வழியிலும் செயல் பட உள்ளது.பதட்டமில்லாமல் திஙகள்  முதல் போட்டோக்களையும் ,மற்ற பதிவுகளையும்  பதிவேற்றலாம்.

தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் பணி நாட்களின் எண்ணிக்கையை மாற்றியமைத்தல் ஆணை!!!

தமிழாசிரியர் ஊக்க ஊதிய உயர்வு குறித்த CM CELL Reply.


தாழ்த்தபட்டோரை திருமணம் செய்தால் ரூ.2.5 லட்சம் உதவி தொகை; அரசு அறிவிப்பு.

தலித்தை திருமணம் செய்தால் ரூ. 2.5 லட்சம் உதவி தொகை வழங்கும் திட்டத்தில் மத்திய அரசு பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

உதவி தொகை:
கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு தலித்தை திருமணம் செய்தால் ரூ.2.5 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. திருமணம் செய்யும் தம்பதிகளில் ஒருவர் தலித் பிரிவை சார்ந்தவராகவும், மற்றவர் தலித் அல்லாத பிரிவை சார்ந்தவராகவும் இருக்கும் பட்சத்தில் அவர்கள் இந்த உதவி தொகையை பெற தகுதியுடையவராவர்.

ஏடிஸ் கொசுப்புழு இல்லை என வியாழன் தோறும் collector க்கு அனுப்ப வேண்டிய வாரந்திர சான்று.


8 மணி நேரத்துக்கு மேல் வாடகைக் கார் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: தமிழக அரசு உத்தரவு.



ஒரு நாளில் 8 மணி நேரத்துக்கு மேல் வாடகைக் கார் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மோட்டார் வாகனச் சட்டத்தைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆதார் இணைப்பு : பான் கார்டு, மொபைலுக்கான காலக்கெடுவில் மாற்றமில்லை.

ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: வங்கிக் கணக்கு, பான் கார்டு மற்றும் மொபைல் எண்களுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான உத்தரவுக்கு, நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. அந்த உத்தரவு சட்டப்பூர்வமானது; நடைமுறையில் உள்ளது. அதன்படி, வங்கிக் கணக்கு மற்றும் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, டிச., 31ல் முடிகிறது. மொபைல் எண்ணுடன், ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு, 2018, பிப்., 6ம் தேதியோடு முடிகிறது. இந்தக் காலக்கெடுவில் எந்த மாற்றமும் இல்லை

தமிழகத்தில் உள்ள 27 மாவட்ட ரேஷன் கடையில் 10th 12th படித்தவர்களுக்கு அரசு 2767 காலி பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றது.

தமிழகத்தில் உள்ள 27 மாவட்ட ரேஷன் கடையில் 10th 12th படித்தவர்களுக்கு அரசு 2767 காலி பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றது. இறுதிநாள் 15.12.2017 
ஊதியம் Rs.12000/-


TN Ration Shop Jobs 2018 – 2767 Vacancies

TNPSC: அறநிலையத்துறை தேர்வு அறிவிப்பு.

அறநிலையத்துறை உதவி கமிஷனர் பதவிக்கு, முதன்மை தேர்வு தேதியை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.அறநிலையத்துறை உதவி கமிஷனர் பணியில், 3 காலியிடங்களுக்கு, முதன்மை எழுத்து தேர்வு, மார்ச், 10, 11ல் நடக்கிறது. தமிழ்நாடு சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பு மற்றும் உளவியலாளர் பதவிக்கு, 8 இடங்களுக்கு, வரும், 19ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

வியாழன், 7 டிசம்பர், 2017

வருவாய் வழி தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.

தேசிய வருவாய் வழி தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'களை, நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, 16ல் நடக்க உள்ளது.இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியே, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களின், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம்.

தேசிய ஆசிரியர் நல நிதி நிறுவனம்,தமிழ்நாடு தொழிற்கல்வி படிப்புத்தொகை விண்ணப்புதவித் தொகை விண்ணப்ப படிவம்.


ஊதியப்பதிவேட்டில் ஊதிய விபரம் குறிப்பிடுதல் சார்ந்த கருத்துப் பார்வை.

முந்தைய ஊதிய குழுக்கள் மற்றும் ஆறாவது ஊதிய குழுவில் Scales of Pay என இருந்தது, தற்போதைய ஊதிய குழுவில் Levels of Pay என உள்ளது.

   எனவே தற்போது முந்தைய Pay Band க்கு இணையாக அந்தந்த பதவிகளுக்குரிய  Level of Pay ஐ குறிப்பிட்டு எழுதலாம்.

DSE PROCEEDINGS-2006 -2007 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான முறையான பணிநியமன உத்தரவு.


EMIS பணி மேற்கொள்வதற்கான சுற்றறிக்கை!

High School HM Case Judgement - இந்த வழக்கில்தான் கீழ்க்கண்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்

அரசு அங்கீகார எண்: 125/2001
பதிவு எண்:100/92

 மாநில சிறப்புத் தலைவர் : நல்லாசிரியர் திரு. ஆ.வ.அண்ணாமலை அவர்கள்

செய்தி: ப.நடராசன்,
மாநில தலைமை நிலையச் செயலாளர், தருமபுரி.

பாஸ்வேர்டு வைக்கும்போது செய்யக்கூடாத 7 விஷயங்கள்!

பாஸ்வேர்டு.. மொபைல், கணினி, மின்னஞ்சல், ஷாப்பிங் என நமது ஆல் இன் ஆல் டிஜிட்டல் உலகத்தின் காவலன். நமது இணையதள கணக்குகளை பாதுகாப்பதில் முக்கியப்பங்கு வகிப்பவை இவைதான்.

வாக்காளர் பட்டியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி! முதன்முறையாக "சாப்ட்வேர்' அறிமுகம்.


தேர்தல் கமிஷன், புதிய "சாப்ட்வேர்' அறிமுகம் செய்துள்ளதால், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர்  பெயர் இடம்பெறும் குழப்பத்துக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது;

புதன், 6 டிசம்பர், 2017

TNPSC -தேர்வு கட்டணச்சலுகை குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு.


புதிய ஊதியக்குழு ஊதிய படிநிலைகள் மற்றும் வீட்டுவாடகைப்படி- அனைவருக்கும் பயன்படும் வகையில் - ஒரே பக்கத்தில்....

போட்டி தேர்வு பயிற்சி மையங்களை அதிகரிக்க ஆசிரியர்கள் கோரிக்கை.

'அரசு பள்ளி மாணவர்களுக்கான, போட்டி தேர்வு பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள், 'ஜே.இ.இ., நீட்' போன்ற நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, எம்.பி.பி.எஸ்., படிக்கவும், தேசிய உயர் கல்வி நிறுவனத்தில் சேரவும், சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. 

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள இடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 6,000க் கும் மேற்பட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. 

சம்பளத்தை உயர்த்தி பணி நிரந்தரம் செய்ய பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.


தமிழக கல்வித்துறையில் நூலகர் மற்றும் உதவி நூலகர் பதவி TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

தமிழக கல்வித்துறையில் நூலகர் மற்றும் உதவி நூலகர் பதவி TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்............

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் M.PHIL விடுமுறைக்கால படிப்புக்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் M.PHIL,விடுமுறைக்கால படிப்புக்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது புவியியல் 

மற்றும் வரலாறு பாடம் அங்குள்ளது எனவே நம் ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்யவும்.


செவ்வாய், 5 டிசம்பர், 2017

High School HM Promotion Court Case - உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான தடையாணை நீக்கப்படவில்லை.

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு:

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான தடையாணை நீக்கப்படவில்லை.

 பதவி உயர்வு கலந்தாய்வினை  நடத்த அனுமதி குறித்து அந்த ஆணையில் எதுவும் குறிப்பிடப் படவில்லை.

வங்கக் கடலில் வலுப்பெற்று வரும் புயல் சின்னம்! கடலோர மாவட்டங்களுக்கு, கன மழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் வலுப்பெற்று வரும் புயல் சின்னம், நாளை முதல், கடலோர பகுதிகளை நோக்கி நகரத் துவங்கும். அதனால், தமிழகம், ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு, கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு.

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் துணைத் தேர்வு நடந்தது.

அதில் மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்ய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். தற்போது அந்த பணிகள் முடிந்து முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ளவர்கள் விவரங்கள் www.tndge.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

ஆதாருடன் இணைக்க வேண்டிய 'ஆறு'

மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இவறறின் பலனைப் பெறுவதற்கு ஆதார் எண்களை இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளது. 

ஜெ.ஜெயலலிதா எனும் நான்.....! - சில நினைவலைகள்!



மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதாவிற்கு பிடித்த இதிகாச பாத்திரம் பீஷ்மர். 'எப்போது விரும்புகிறேனோ, அப்போது தான் நான் மரணம் அடைய வேண்டும்' என்று பிடிவாதமாக, அர்ஜுனன் எய்த அம்பு படுக்கையில் படுத்து உயிர்விட்டவர் பீஷ்மர். 

தமிழ் கட்டாயம்: பள்ளி கல்வியில் குழப்பம்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பிற மொழி மாணவர்களுக்கு, தமிழ் பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டதில், இந்த ஆண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் கட்டாயம்: பள்ளி கல்வியில் குழப்பம்
 
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழ் வழி, ஆங்கில வழி மற்றும் பிற மொழி மாணவர்களுக்கு, அவர்களின் தாய்மொழிகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, ஹிந்தி மற்றும் அரபிக் போன்ற மொழிகளிலும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு 7ம் தேதி தொடக்கம்.

தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. 

ஒரு பக்கத்தில் ஒரு வருட நாட்காட்டி 2018.


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ‘ரெயின் கோட்’ வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு.

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மழை காலங்களில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அதிகமாக மழை பெய்யும், மலை மாவட்டங்களில் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இதை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ரெயின் கோட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மீத தொகையை திருப்பி தர வேண்டும் - UGC.

கோர்ஸ் சேர்ந்து விலகி இருந்தால், வேறு ஒரு மாணவர் மூலம் அந்த சீட்டை 

கல்லூரி நிரப்பி இருந்தால், உரிய தொகை மட்டும் எடுத்து கொண்டு, மீத 

தொகையை திருப்பி தர வேண்டும் என்று UGC சர்குலர்


கல்லூரிகள்மாணவர்கள் விலக விரும்பினால்அவர்களது TC, மதிப்பெண் பட்டியல்ஜாதிசான்றிதழ் 
ஆகியவற்றின் அசலைமாணவர்களிடம் தராமல் நிறுத்தி வைக்க கூடாது.

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு தனியாக வழித்தடம் உருவாக்கி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

09.12.2017 அன்று நடைபெற இருந்த NMMS தேர்வு 16.12.2017 அன்று மாற்றப்பட்டுள்ளது -அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!


அரசு கடித எண்:315 நாள்:13.11.2017-குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவ்ர் சலுகை.முதலில் பிறந்த இரட்டையர் இருவருக்கும் வழங்க அரசு ஆணை.

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.



அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க, பெற்றோர் ஆசிரியர் கழகம் (பிடிஏ) சார்பில், தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை பணியமர்த்த, கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில்கல்வித்தரத்தை மேம்படுத்தி, தேர்ச்சி விகிதங்களை அதிகப்படுத்த,கல்வித்துறை முனைப்புக் காட்டி வருகிறது. பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதால், கல்வி போதிப்புப் பணியில் தொய்வு தென்படுகிறது, என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது.

1,100 ஆண்டுகளுக்கு முன்னரே நதி நீர் இணைப்பை செயல்படுத்திய பாண்டிய மன்னன்!

இந்திய சாம்ராஜ்யங்களில் வேறு எந்த ராஜ்ஜியத்திற்கும் இல்லாத நெடும் வரலாறு பாண்டியர்களுக்கு இருக்கிறது. இவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கினர் என வரலாற்று கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தான் இந்த செயல். ஆம்! இன்று நவீன தொழில்நுட்பங்கள் இருந்தும் இந்தியாவில் நதி நீர் இணைப்பை செயல்படுத்த மத்திய அரசு தடுமாறும் நிலையில். 1,100 ஆண்டுகளுக்கு முன்னரே நதி நீர் இணைப்பை செயல்படுத்தி பஞ்சத்தை ஒழித்து நாட்டை செழிப்படைய செய்துள்ளனர் பாண்டியர்கள்...

தாசில்தார், பி.டி.ஓ.க்களுக்கு புதிய ஊதிய நிர்ணயத்தில் குழப்பம்!


வாட்ஸ் அப் புது அப்டேட்: பிற குழு உறுப்பினர்கள் செய்தி பகிர்வதில் கட்டுப்பாடு.


வாட்ஸ் அப் குரூப் அட்மின்கள் தங்கள் வாட்ஸ் அப் குழுவில், பிற வாட்ஸ் அப்உறுப்பினர்கள் புகைப்படங்கள், 

திங்கள், 4 டிசம்பர், 2017

டிசம்பர் 31-க்குள் இதை எல்லாம் நீங்கள் செய்தே ஆக வேண்டும்?

2017-ம் ஆண்டு முடிவதற்குள் மற்றும் 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் இதை எல்லாம் நீங்கள் ஆதார் எண் கொண்டு இணைக்க வேண்டும்.

சில சேவைகளுக்கு மத்திய அரசு 2018 மார்ச் 31 வரை காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.

வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்.


வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது. 

ஓய்வூதிய தாரர்கள் இணைய வழியில் ஓய்வூதியம் தன் கணக்கில் சேர்ந்துவிட்டதா என பார்ப்பது எவ்வாறு!


CPS - சில மாற்றங்களுடன் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தகவல்.

CPS News:
CPS - வல்லுநர் குழு தனது இறுதி அறிக்கையை வரும் 04.12.2017 அன்றோ அல்லது 06.12.2017 அன்றோ முதல்வரிடம் சமர்பிக்கிறது.

* சில மாற்றங்களுடன் CPS தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தகவல்.

கடற்படை பணியில் சேர வேண்டுமா!

புதுடில்லி, 'கடற்படையில் சேர விரும்பும் இளைஞர்கள், பொதுச் சேவை 
மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்' என, கடற்படை அறிவித்து 
உள்ளது.இந்திய கடற்படை வெளியிட்டு உள்ள அறிக்கை:நாடு முழுவதும், 
2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுச் சேவை மையங்கள் உள்ளன. 

பான் - ஆதார் இணைக்க அவகாசம் மேலும் நீட்டிப்பு?

'பான் எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை, ஆதார் அடையாள எண்ணுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற, மத்திய அரசின் நிலைப்பாட்டை, உச்ச நீதிமன்றம் ஏற்றது.

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

ஒய்வூதிய பலன் பெறுபவர்களின் பட்டியல் A.G office web siteல் வெளியீடு செய்யப்பட்டடுள்ளது.

G.O 303 ன்படி ஒய்வூதிய பலன் பெறுபவர்களின் பட்டியல் A.G office web siteல் 1208 பக்கங்கள் வெளியீடு செய்யப்பட்டடுள்ளது.

அதில் தேதி வாரியாகவும்,துறை வாரியாகவும் உள்ளது. 1-1-2016 முதல் 30-9-2017 வரை ஒய்வு பெற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் 

இனி செல்போன் செயலி மூலமாகவே சிம்கார்டுடன் ஆதாரை இணைக்கலாம்.



செல்லிடப்பேசிகளில் பயன்படுத்தப்படும் சிம் கார்டுடன் - ஆதார் எண்
இணைப்பதற்கான நடைமுறையை எளிதாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில், இணையதளம் வாயிலாகவோ அல்லது ஐவிஆர் எனப்படும் செல்போன் அழைப்பு மூலமாகவோ அல்லது செல்போன் செயலி மூலமாகவோ இருந்த இடத்தில் இருந்தே செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

DATALLY - கூகுள் நிறுவனத்தின் அடுத்த அசத்தல் App.

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்துவரும் கூகுள், டேட்டாலி (Datally) என்ற புதிய அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு ஓஎஸ்களைத் தயாரித்தது வெளியிட்டுப் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக நம்பகத்தன்மை கொண்ட அப்ளிகேஷன்களையும் அவ்வப்போது வெளியிட்டுப் பயனர்களின் கவனத்தைத் தன்வசம் ஈர்க்கிறது.

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கினால் ஏற்படும் செலவுத்தொகை பற்றி தோராய கணக்கீடு!


மத்திய அரசு ஊதியம் (2009 வரை)
(35400-28700=6700)

இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை (2009 வரை)

அரசு பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள் பள்ளியில் பணி புரியும் நேரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்!!!


ஆதார் எண்ணை இன்சூரன்ஸ் பாலிசியுடன் இணைக்காவிட்டால் என்னவாகும் தெரியுமா??

அனைத்து துறைகளும் தற்போது ஆதார் எண் பெறுவதை கட்டாயமாக்கி வருகிறது. முதலில் மத்திய, மாநில அரசு சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து செல்போன் எண், இன்சூரன்ஸ் பாலிசி, வங்கி கணக்கு உள்ளிடவையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இன்சூரன்ஸ் பாலிசியுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வேண்டாம் என எல்ஐசி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை எச்சரித்தது.

கார்த்திகை தீபத்தன்று எத்திசையில் விளக்கேற்றினால் அதிர்ஷ்டம்? விளக்கு ஏற்றும் திசைகளும், எண்ணெயின் பலன்களும் !!!



ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது அனைத்து மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும்.

திருக்கார்த்திகை தினத்தில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?



தமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம். இது, ஒளி வடிவில் இறைவனைக் கொண்டாடும் விழா. சங்ககால தமிழகத்தில் கொண்டாடப்பட்ட பல விழாக்களில் சில உருமாறிவிட்டன; வேறு சில வழக்கொழிந்துவிட்டன. திருக்கார்த்திகை தீபம் மட்டுமே நிலைத்திருக்கிறது.

இ - சேவை மையங்களில் மேலும் 300 சேவைகள்.



தமிழகத்தில், 'இ - சேவை' மையங்கள் வாயிலாக அளிக்கப்படும் சேவைகளில், மேலும், 300 சேவைகள் கூடுதலாக இடம்பெற உள்ளன,'' என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், மணிகண்டன் கூறினார்.

இயற்கை உபாதையான சிறுநீரை அதிகம் அடக்குபவரா நீங்கள்? அப்போ வரப்போகும் ஆபத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்!


பொது கழிவறையை பயன்படுத்தினால் ஆரோக்கிய கோளாறு ஏற்படும் என்று அதைத் தவிர்த்து சிறுநீரை அடக்குவதே மேல் என்று எண்ணுபவரா நீங்கள்? அது முற்றிலும் தவறு, இதனால் மேலும் பல உடல்நலக் கேடு ஏற்படுவதற்கான ஆபத்தே அதிகம் உள்ளது. 

சனி, 2 டிசம்பர், 2017

NEET - 2018 நுழைவுத்தேர்வு ஓரிரு நாளில் அறிவிக்கை வெளியீடு.

இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் 2018 நுழைவுத் தேர்வுக்கான அறிவிக்கை ஓரிரு நாளில் வெளியாக உள்ளது. 

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என்று சொல்லியிருந்த நிலையில், இந்த ஆண்டு கடைசி நேரத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதனால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு தமிழகத்திற்கு  கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்த தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

பள்ளி, கல்லூரிகளில் கண்காட்சிக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில், அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி, பொருட்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி நியமனம் சார்பான வழக்கு- மறுஉத்தரவு வரும் வரை பதவி உயர்வை நிறுத்த வைக்க.மதுரை நீதிமன்றம் ஆணை.

வெள்ளி, 1 டிசம்பர், 2017

கனமழை காரணமாக இன்று (01.12.2017) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் - 17.

  1. புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  
  2. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 
  3. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

ரயில் வரும் நேரத்தை அறிய ஜி.பி.எஸ்!!!

ரயில் வரும் நேரத்தைத் துல்லியமாக அறிய எஞ்சினில் ஜி.பி.எஸ். கருவி அடுத்த ஆண்டு பொருத்தப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

December 2017 - Diary.

டிசம்பர்  2017 டைரி (மாறுதலுக்குட்பட்டது).

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு உரியது.

🌻3.12.17- உலக இயலாக் குழந்தைகள் தினம்,

கணினி அறிவியல் பாடம் 6வது தனி பாடமாக கொண்டுவர அரசு பரிந்துரை :


1330 திருக்குறளை ஒப்புவிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10000/- பரிசு - CEO செயல்முறைகள்.


உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் இன்று மதுரை உயர்நீதி மன்றக் கிளையால் தடையாணை நீக்கம்.

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்

CLICK HERE TO DOWNLOAD JUDGMENT COPY

அரசு அங்கீகார எண்:125/2001
பதிவு எண்: 100/1992

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4/12/2017 உள்ளூர் விடுமுறை!!!