ஞாயிறு, 15 அக்டோபர், 2017

ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும் உரையாடி கொள்கிறார்கள்..!!

ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும்
உரையாடி கொள்கிறார்கள்..!!
#இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர்
கேட்கிறார்.

ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள
பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க
மறுக்கிறார்கள், கை குலுக்குவது
அப்படியொன்றும் தவறு இல்லையே...


இந்தியர் : உங்கள் நாட்டு
மகாராணியிடம் உங்கள் நாட்டை
சேர்ந்த பாமர #மக்கள் கை குலுக்க
முடியுமா..?

ஆங்கிலேயர் : அது முடியாதே...

இந்தியர் : ஏன் முடியாது..?

ஆங்கிலேயர் : அவர்கள் எங்கள் நாட்டு
ராணி ஆயிற்றே...

இந்தியர் : உங்கள் நாட்டை
பொறுத்தவரை ராஜாவின் மனைவி
மட்டும் தான் ராணி ஆனால் எங்கள்
நாட்டை பொறுத்தவரை அனைத்து
பெண்களும் எங்களுக்கு #மகாராணிகள்
தான்.

இந்த பதிலை கேட்டவுடன்
#ஆங்கிலேயர் வாயடைத்துப் போனார்..
ஆங்கிலேயரிடம் உரையாடிய இந்தியர்
வேறு யாருமல்ல..!

#சுவாமி_விவேகானந்தர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக