ஞாயிறு, 15 அக்டோபர், 2017

மனைவியின் நச்சரிப்பு தாங்காமல்...

மனைவியின் நச்சரிப்பு தாங்காமல்
கணவன் அவளை ஜெருசலேமிற்கு
சுற்றுலா அழைத்து செல்கிறான்.
அங்கே போனதும் துரதிர்ஷ்டவசமாக
அவன் மனைவி மாரடைப்பில்
இறந்துவிடுகிறாள்.

தருமபுரி தோற்றம்:-

தருமபுரி உதயமான நாள்: (அக்டோபர்-02), தருமபுரி மாவட்டத்தின் 51-வது பிறந்த நாள்.

1804 -ல் சேலம், ஒருமாவட்ட தலைமைச் சிறப்பை பெற்றிருந்தது, பல காரணங்களால் சேலமே மாவட்டத் தலைநகராக சிறப்புற்றது. தருமபுரி கிருஷ்ணகிரி, நாமக்கல் எல்லாமே சேலம் மாவட்டத்திற்குள் இருந்தன.
சுதந்திரம் அடைந்த பின்னரும் இந்தியாவிலேயே பெரிய மாவட்டமாக இருந்த சேலம் மாவட்டத்தை தென் சேலம், வட சேலம் என இரு மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என அரசை வற்புறுத்தி இருக்கின்றனர்.

பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.

பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.

 உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது,

"எளிய முறையில் சரணாகதி விளக்கம்"

மாட்டு வண்டிக்கு
உயிர் இல்லை.

மாட்டுக்கு
"உயிர்" "அறிவு" இரண்டும் உண்டு.

ஆனால் வண்டிக்காரன்

உயிரில்லாத வண்டியை
அறிவுள்ள மாட்டில் பூட்டி..

🎭இது தானுங்க வாழ்க்கை...

நேரா போய் ரைட் எடுத்தா,
ஒரு தோல்வி வரும் ..

🎭அங்கருந்து லெப்ட் போனா
பெருசா ஒரு துரோகம் இருக்கும்..
கொஞ்ச தூரம் போயி ஒரு யு டேன் அடுச்சா,
🎭அங்க கடன் என்கிற ஒரு பெரிய பள்ளம் இருக்கும்..

காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம் (GYM)

காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது., "மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892—1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ  நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.

தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.

அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.

1008 லிங்கம்

1 அகர லிங்கம்
2 அக லிங்கம்
3 அகண்ட லிங்கம்
4 அகதி லிங்கம்
5 அகத்திய லிங்கம்
6 அகழ் லிங்கம்
7 அகில லிங்கம்
8 அகிம்சை லிங்கம்
9 அக்னி  லிங்கம்

வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள்.

வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். அவர்கள் 1823 ஆம் ஆண்ட  இராமையா  பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக இறைவனால் வருவிக்க உற்றார். சிறுவயதில் இருந்தே இறைவனால ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பாஎன்று போற்றப் படுகிறது.

முருகப்பெருமானை பற்றிய 25 ருசிகர தகவல்கள் கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

2. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.

3. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சு.

⭕ பச்சரிசி அதிகமானால்- சோகை நோய்
⭕ அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம்
⭕ பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி
⭕ இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்.

மத்திய அரசின் தகுதிப் படிப்பில் சேர 15 லட்சம் ஆசிரியர்கள் தயார்...!

தகுதிப் படிப்பை முடிக்காவிட்டால், வேலை யில் இருந்து நீக்கப்படுவர் என்ற கெடுவுக்கு பயந்து, நாடு முழுவதும்,15 லட்சம் ஆசிரியர்கள், மத்திய அரசின், திறந்தவெளி படிப்பில் சேர்ந்துள்ளனர்; தமிழகத்தில் மட்டும், 26 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

மத்திய மற்றும் தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2010 ஏப்ரலில் அமலானது. இந்த சட்டம் அமலுக்கு வந்த நாளில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தர விடப்பட்டது. இதற்காக,2014 வரை, ஐந்து ஆண்டு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தகுதி பெறவில்லை.

சனி, 14 அக்டோபர், 2017

7 வது ஊதியக்குழுவில் பதவி உயர்வு பெறுபவர்கள் ஊதிய நிர்ணயம் விவரம்.


பகுதிநேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்கு நன்றி.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பகுதிநேர ஆசிரியர்களின் சார்பாக மனமார்ந்த நன்றியினை மிகவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது அரசால் அறிவிக்கப்பட்டு இம்மாதம் முதல் நடைமுறைக்கு வரும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளின் பகுதிநேர தொகுப்பூதிய வேலைசெய்பவர்களுக்கும் 30 சதவீத ஊதிய உயர்வினை, இதய தெய்வம் அமரர் முன்னால் முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களால் 2012ல் பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட 16549 பகுதிநேர ஆசிரியர்கள் வரவேற்கிறோம்.

பள்ளிக்கல்வி துறை சார்பில் ரூ.173 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.



பள்ளிக்கல்வித் துறை சார்பில், ரூ.173 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், நிறுவனங்களுக்கு பசுமை விருதுகளையும் வழங்கினார்.

மனைகளை வரன்முறை படுத்த புதிய திட்டம் : தமிழக அரசு அறிவிப்பு.

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மனைகள் வரன்முறைபடுத்தும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அமைச்சரவைகூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் புதிய திட்டம் தொடர்பாக அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது

2018-மே-3வரை நீட்டிப்பு

TNPSC 'குரூப் - 2' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - ௨' முதன்மை தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

 
'குரூப்-2' பதவிகளில் காலியாக உள்ள 1,094 இடங்களை நிரப்ப 2015 ஜூலை 26ல் முதல்நிலை தேர்வும், 2016 ஆக., 21ல் முதன்மை எழுத்துத் தேர்வும் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற 2,169 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அக்., 20- நவ., 3 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். மேலும் விபரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.