வியாழன், 17 ஆகஸ்ட், 2017

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் துணை கலந்தாய்வு இன்று நடக்கிறது.

பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் உடனடியாக சிறப்பு துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்ஜினீயரிங் கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) நடத்தப்படுகிறது. அதற்காக அவர்கள் நேற்று பெயர்களை பதிவு செய்தனர்.


அருந்ததியினர் பிரிவில் நிரம்பாமல் உள்ள இடங்களில் ஆதிதிராவிடர்கள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். ஆதிதிராவிடர்களுக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக