ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

காலாண்டு தேர்வு நிறைவு : அக்., 2 வரை விடுமுறை.

காலாண்டு தேர்வு நேற்றுடன் முடிந்த நிலையில், அக்., 2 வரை பள்ளிகளுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காலாண்டு தேர்வு, செப்., 11ல் துவங்கி, நேற்றுடன் முடிந்தது. ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் தேர்வுகளை முடித்து விட்டனர்.

இதையடுத்து, இன்று முதல், காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், ௨ம் தேதி வரை, பள்ளிகளில் வகுப்புகள் நடக்காது. அக்., 3ல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக