சனி, 16 செப்டம்பர், 2017

திருமணம் முடிந்து மணப் பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல தயாராகி கண்களில் கண்ணீருடன் புறப்படுகிறாள்.

திருமணம் முடிந்து மணப் பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல தயாராகி கண்களில் கண்ணீருடன் புறப்படுகிறாள்.
அப்போது அதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் அவன் தந்தையிடம் கேட்கிறான்.

மகன் : அப்பா... ஏன் அந்த கல்யாணப் பெண் அழுகிறாள்?.

அப்பா : ஏன் என்றால் அவள் தனது பெற்றோரைப் பிரிந்து ஒரு புது இடத்திற்கு செல்கிறாள்.

மகன் : அப்போ அந்த மணமகன் ஏன் அழவில்லை?".

அப்பா : அவன் நாளைல இருந்து தினமும் அழுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக