சனி, 16 செப்டம்பர், 2017

மஞ்ச கயிறு எடுத்து கையில கட்டுனா ....

மஞ்ச கயிறு எடுத்து கையில கட்டுனா அது "காப்பு"..
அதுவே ஒரு பொண்ணு கழுத்துல கட்டுனா
அது நமக்கு நாமே வச்சுக்குற "ஆப்பு"..!

*****

~மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு!! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்!!


                                                                              *****

~தப்பை மன்னிக்கிறவன் மனுஷன்.. தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்குறவன் புருஷன்

~நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே..  ஆண்களின் வாழ்க்கை தேடல்..

~ஆட்டக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் என்ன வித்தியாசம்..? ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி.. அவபாட்டுக்கு ஆடுனா அவ வீட்டுக்காரி..!!

~திருமண மேடையில் மணமகனுக்கு கொடுக்கப்படும் கடைசி வார்னிங் "பொண்ண கூப்பிடுங்க..
நல்ல நேரம் முடியப் போகுது"..

~வாக்கிங் கூட்டிட்டு போகாத நாய்க்கும், ஷாப்பிங் கூட்டிட்டு போகாத பொண்டாட்டிக்கும் கண்டிப்பா ஒரு நாள் வெறி பிடிச்சுடும்.

                                                                          ******

~கணவனும் மனைவியும் கடைத்தெருவில் நடக்கும் பொழுது, மனைவி சற்று தொலைவில் இருந்து விளம்பர போர்டை கண்டு வியந்தாள்....
Banaras Saree Rs 10/-
Nylon Saree Rs 8/-
Cotton Saree Rs 5/-
மனைவி : "500 ரூபாய் பணம் கொடுங்கள்.. நான் 50 புடவை வாங்கணும்.."
கணவன் : "அது இஸ்திரி போடும் கடை எரும மாடு...!!!

******

~அப்பா:என்னடா...உன் அம்மா காலைல இருந்து பேசாம இருக்கா?"

பையன்:அம்மா 'lipstick' எடுத்து தர சாென்னாங்க...நான் தாெரியாம 'fevistick' எடுத்துக் காெடுத்துட்டேன்பா."

அப்பா:நீ என் மகன் இல்லடா என் குல சாமிடா...!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக