சனி, 16 செப்டம்பர், 2017

ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...

பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்..
☺😟😏
கவலையும், துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..
😔😒😞
துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்..
😪😥😰
பயமும், சந்தேகமும் சிறுநீரகத்தை சீரழிக்கும்..
😣😖🙁
எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்..
😠😡☹
அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்..
🙂😊🤗
சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறுகின்றன..
☺☺☺
சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்..
இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்..
😨😱😀
நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக