சனி, 16 செப்டம்பர், 2017

மானிடா உன் தவம் கண்டு வியந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்.

கடவுள்: மானிடா உன் தவம் கண்டு வியந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்.
மனிதன் : சுவாமி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ரோடு போடணும்.
கடவுள் : ரோடு போட முடியாதுப்பா. வேறு கேள்....
மனிதன் : என் மனைவி என்னை எதுத்துப் பேசக்கூடாது. நான் சொல்றத மட்டும் தான் கேக்கனும்.
கடவுள் : அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா போடணுமா, டபுளா போடணுமா ???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக