எஸ்.ஆர்.எம்., பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திங்கள், 3 ஏப்ரல், 2017
துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.7 வரை அவகாசம்.
தமிழக அரசின் பல்வேறு துறை களில் பணியாற்றும் ஊழியர்கள்மற்றும் அதிகாரிகள், அதே போல், அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் ஆகி யோரின் பதவி உயர்வுக்காக ஆண்டுக்கு 2 தடவை (மே, டிசம்பர்) துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை 30–ந் தேதி வரை நீடிப்பு.
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில்
பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வருகிற 30–ந் தேதி
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொலைதூர
கல்வி நிறுவன ஒற்றைச்சாளர சேர்க்கை மையம் மூலம் மாணவர்
சேர்க்கை நடக்கிறது. இதன் விவரங்களை www.ideunom.ac.in என்ற
இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு
பேராசிரியர் எஸ்.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களை செல்போனில் டவுன்லோடு செய்யலாம்: பள்ளி கல்வித்துறை ஏற்பாடு.
பள்ளி கல்வி துறை சார்பில் நடைபெற்ற விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி அம்பத்தூரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
ஞாயிறு, 2 ஏப்ரல், 2017
வருமான வரியில் மாற்றம்: 10 அம்சங்கள்.
புதுடில்லி: அரசு துறைகளில் பணியாற்றும் பல லட்சம் ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு, இன்று( ஏப்ரல்1 ) புது நிதியாண்டு பிறந்துள்ளது. மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது வருமான வரி நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. அந்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதேபோல், பல மாற்றங்களுடன் நிதி மசோதாவும் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு கட்டாயம்: தமிழக அரசு.
'நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துஉள்ளது.தமிழகத்தில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' நுழைவுத்தேர்வு இன்றி, முறையே பிளஸ் 2 மற்றும் மருத்துவ கல்லுாரி தேர்வுகள் அடிப்படையிலேயே, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
மாணவர்களுக்கு மார்க் போட உதவும் புதிய தொழில்நுட்பம்.
தமிழ்நாட்டில், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு (ESLC) மதிப்பெண்கள், முதன் முறையாக, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
SRM நுழைவுத்தேர்வு ஏப்., 25 வரை அவகாசம்.
எஸ்.ஆர்.எம்., பல்கலையின் நுழைவு தேர்வுக்கு விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், ஏப்., 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுனர் பணியிடங்களுக்கு ஏப்.9ல் எழுத்துத் தேர்வு.
மதுரை, மதுரை தொழிலாளர் இணை கமிஷனர் மண்டலத்தில் 9 ஓட்டுனர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு ஏப்., 9ம் தேதி மதுரை, திருநெல்வேலி யில் நடக்கிறது.
ரூ.10 நாணயங்கள் பயன்பாடு: அரசு புது உத்தரவு.
'அரசு பஸ்கள், ரேஷன் கடைகள் மற்றும் மின் கட்டண வசூல் மையங்களில், 10 ரூபாய் நாணயங்களை, பொதுமக்களிடம் இருந்து வாங்க மறுக்கக் கூடாது' என்று, தமிழக அரசின் நிதித்துறை திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி, கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார்.
பள்ளி ஆய்வக உதவியாளர் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு.
பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு, சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு, ஏப்., 9 முதல், 11 வரை நடக்கிறது.இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான, நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள், மார்ச், 24ல் வெளியிடப்பட்டன.
ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு -இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட
ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி
நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச்
24 -ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வரவில்லை 4–ந்தேதி தான் கிடைக்கும்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட
ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில்
சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விடும்.
ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில்
சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விடும்.
தமிழகத்தில் 43,051 மையங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் அரசு அறிவிப்பு.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளதாவது:–
கூறப்பட்டுள்ளதாவது:–
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் தவணை நாளையும்,
இரண்டாம் தவணை 30–ந்தேதியும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில்
43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும்
செய்யப்பட்டுள்ளன.
இரண்டாம் தவணை 30–ந்தேதியும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில்
43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும்
செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2017-18ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - 100% இலக்கினை எய்திடப் பள்ளிகளுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
