சனி, 16 செப்டம்பர், 2017

பெண்களைக் கட்டிக் கொடுத்து கடமைகளை முடிச்ச ஒரு மாமனாரிடம் , ஒரு மருமகன் பேசிட்டு இருந்தாரு..

"மாமா, உங்க கடமையெல்லாம் சரிவர நிறைவேத்திட்டீங்க.. பெரிய விஷயம் .. You are great... !"

"ஆமாம் மாப்பிள்ளை.. சந்தோஷம்.. நிம்மதியா இருக்கேன்.. "

"ஒரே ஒரு சின்னக் குறை தான் மாமா.. "

"என்னது..?"

"பொண்ணுங்களைக் கொஞ்சம் புத்திசாலியா வளர்த்திருக்கலாம்.. "

.அத விடுங்க மாப்பிள்ள... அப்புறம் அதுக்கேத்த மாதிரி புத்திசாலி மாப்பிள்ளையா தேடி இருக்கணும்.. பெரிய்ய்ய வேலையாப் போயிருக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக