வெள்ளி, 31 மார்ச், 2017

புத்தர் ஒரு உண்மை சொன்னார்.

🌗இறப்பு எல்லோருக்கும் வந்தே தீரும்; ஆனால் யாரும் இறக்க விரும்புவதில்லை. ஆனால் இன்று நிலைமை  விபரீதமாக உள்ளது.
🌗உணவுஎல்லோருக்கும் வேண்டும் ஆனால் யாரும்; பயிர் செய்ய விரும்புவதில்லை.

 🌗 தண்ணீர் எல்லோருக்கும் வேண்டும் யாரும் அதை சேமிக்க விரும்புவதில்லை
🌗 பால் எல்லோருக்கும் வேண்டும், யாரும் பசுவை வளர்க்க விரும்புவதில்லை.
🌗 நிழல் எல்லோருக்கும் வேண்டும் , யாரும் மரம் வளர்க்க விரும்புவதில்லை.
🌗 மருமகள் எல்லோருக்கும் வேண்டும், யாரும் மகளை பெற்றெடுக்க விரும்பவில்லை.
🌗 நல்ல செய்தி படித்து ஆஹா வென, புகழ்பவர் அதை மக்களிடம் கொண்டுசெல்ல விரும்புவதே இல்லை. நீங்கள் எப்படி ???????
👨🏻‍💻👩🏻‍💻👨🏿‍🍳👩‍🍳

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக