ஞாயிறு, 26 மார்ச், 2017

Do u understand the importance of the second language.

ஒரு எலி தன் குடும்பத்துடன் போய்  கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு பூனை வழி மறித்தது.  தாய்  எலியும் குட்டி எலிகளும் பயத்தில் உறைந்து நிற்க,  தந்தை எலி தைரியமாக முன்னே பாய்ந்து " லொள்...லொள். .." என்று சத்தமிட்டது.  அதிர்ச்சியடைந்த பூனை ஓடி விட்டது.  குட்டி எலி அப்பாவிடம்,  " இது என்ன கூத்து "  ..என்று கேட்க அப்பா எலி சொன்னது  " do u understand the importance of the second language ! 🐀🐀🐁🐁🐁🐈🐱🐭🐹🐈

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக