வியாழன், 5 அக்டோபர், 2017

மெர்க்கண்டைல் வங்கியில் செக்யூரிட்டி ஆபிசர் வேலை.

தூத்துக்குடியை தலைமையிடமாக  கொண்டு செயல்படும்  “Tamilnadu Mercantile Bank  Limited” –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Chief Security Officer (Scale-IV)

 சம்பளம்: 80,000

வயது: 50  வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: முப்படைகள் ஏதாவதொன்றில் பணி புரிந்திருக்க வேண்டும்  அல்லது காவல்துறையில் SPயாக பணிபுரிந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.tmbnet.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் அட்டெஸ்ட் செய்த பிறப்பு சான்று, ஜாதி சான்று, கல்வித்தகுதி சான்றுகள், பணி அனுபவ சான்று, Discharge சான்று, அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager,

Human Resources Development Department,

Tamilnad Mercantile Bank Ltd.,

Head Office,

#57, V.E.Road,

Thoothukudi – 628 002

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 9.10.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக