செவ்வாய், 31 அக்டோபர், 2017

கனமழை: இன்று (அக்.,31) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.

  • விழுப்புரம் ,
  • காஞ்சிபுரம், 
  • திருவள்ளூர் ,
  • சென்னை ,
  • நாகை,
  • கடலூர்: 9 ஒன்றியங்களுக்கு ( கடலுார், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார் கோயில், பண்ருட்டி, குமராட்சி, புவனகிரி, அண்ணாகிராமம், கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை  )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக