ஞாயிறு, 16 ஜூலை, 2017

{✅ஒரு தடவை படித்து பாருங்கள். பல தடவை யோசிப்பீர்கள்😇😇😇 இந்த கதையை.}

நான்கு 🕯🕯🕯🕯மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு
இருந்தன. மெலிதாய் 💨காற்று வீசிக்கொண்டு
இருந்தது..!!

💨காற்றை கண்டதும்...

'அமைதி‘ என்ற முதல் 🕯மெழுகுவர்த்தி ‘
ஐயோ காற்று வீசுகின்றது, நான் ☁அணைந்து
விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.
💨காற்று பட்டதும் ☁அணைந்துவிட்டது.


‘அன்பு ‘ என்ற அடுத்த 🕯மெழுகுவர்த்தியும்
💨காற்றை எதிர்க்க முடியாது’ என்று ☁அணைந்துவிட்டது.

'அறிவு‘ என்ற மூன்றாவது 🕯மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாமல் 💨அணைந்தது.

நான்காவது 🕯மெழுகுவர்த்தி மட்டும் 💨காற்று
வீசிய சிலநொடிகள் போராடி 👍👍ஜெயித்துவிட்டது.

அப்போது அந்த அறையில் ஒரு 👦🏻சிறுவன் நுழைந்தான்.
‘அடடா மூன்று 🕯🕯🕯மெழுகுவர்த்திகளும் 💨☁☁அணைந்துவிட்டதே'
என்று கவலையுடன் சொன்னான்.

அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது 🕯மெழுகுவர்த்தி
சொன்னது, வருத்தப்படாதே நான் இருக்கின்றேன்.
என்னை வைத்து மற்ற 🕯🕯🕯மூன்றையும் பற்ற வைத்துகொள்’
என்றது.

👦🏻சிறுவன் உடனே..

நான்காவது 🕯மெழுகுவர்த்தியை பார்த்து
” உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்..

'நம்பிக்கை' என்றது அந்த 🕯மெழுகுவர்த்தி.

நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்
இழக்கக் கூடாது...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக