ஞாயிறு, 30 ஜூலை, 2017

🌸 வாடா மல்லிக்கு வண்ணம் உண்டு வாசமில்லை,...

🌸 வாடா மல்லிக்கு வண்ணம்
உண்டு வாசமில்லை,
🌸 வாசமுள்ள  மல்லிகைக்கோ
வயது குறைவு.

🐹வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,
🐐கொம்புள்ள மானுக்கோ
வீரம் இல்லை.


🐦கருங்குயிலுக்குத்
தோகையில்லை,
🐤தோகையுள்ள மயிலுக்கோ
இனிய குரலில்லை.

🍃 காற்றுக்கு
உருவமில்லை
🌞 கதிரவனுக்கு நிழலில்லை
💧 நீருக்கு நிறமில்லை
⚡ நெருப்புக்கு ஈரமில்லை,

🎯ஒன்றைக் கொடுத்து
🎲ஒன்றை எடுத்தான்,

🏆ஒவ்வொன்றிற்கும் காரணம்
வைத்தான்,

எல்லாம் இருந்தும்
எல்லாம் தெரிந்தும்
👤கல்லாய் நின்றான்
இறைவன்.                                                      

எவர் வாழ்விலும் நிறைவில்லை,

எவர் வாழ்விலும் குறைவில்லை,

புரிந்துகொள் மனிதனே
அமைதி கொள் !!!!

            -படித்ததில் பிடித்தது.


பொய் சொல்லி தப்பிக்காதே,

உண்மையை சொல்லி மாட்டிக்கொள்,

-பொய் வாழ விடாது !

-உண்மை சாக விடாது !

                  - விவேகானந்தர்


💓இதயம் சொல்வதை செய்
வெற்றியோ
தோல்வியோ
அதை
தாங்கும் சக்தி
அதற்கு மட்டும் தான் உண்டு

                  -விவேகானந்தர்


தன்னை அறிந்தவன்
ஆசை பட மாட்டான்

உலகை அறிந்தவன்
கோவ பட மாட்டான்

இந்த இரண்டையும்
உணர்ந்தவன்
துன்ப பட மாட்டான்

                        -பகவத் கீதை


யார் என்ன சொன்னாலும்

உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே

ஒரு சமயம் நீ  மாற்றினால்

ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்

                                                                          -கண்ணதாசன்


வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்,

நல்ல நண்பர்கள் தேவை

வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்,

ஒரு எதிரியாவது தேவை

                                                               - A.P.J.அப்துல்கலாம்



ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட ,

தோற்பது எப்படி என்று யோசித்து பார் ,

நீ
ஜெயித்து
விடுவாய்

                                 -ஹிட்லர்

அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள்

வெற்றி உன்னை தேடி வரும்

                        -  A.R.ரகுமான்


தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்

வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்

                                                                      - நெப்போலியன்


கோவம் என்பது
பிறர் செய்யும்
தவறுக்கு ,

உனக்கு நீயே
கொடுத்து கொள்ளும் தண்டனை ,

                                    - புத்தர்


விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள்
உறங்குவது இல்லை!!!

                       - காரல் மாக்ஸ்


வெற்றி இல்லாமல்
வாழ்கை இல்லை,

வெற்றி மட்டுமே
வாழ்கை இல்லை,

                            - பில்கேட்ஸ்


வெற்றிகளை சத்தித்தவனின்
இதயம்

பூவை போல் மென்மையானது

தோல்வி மட்டுமே சந்த்தித்தவனின்
இதயம்

இரும்பை விட வலிமையானது

                                                                     - விவேகானந்தர்


நீ பட்ட துன்பத்தை விட

அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

                                                                      - விவேகானந்தர்


தோல்விக்கு இரண்டு காரணம்

ஓன்று

யோசிக்காமல் செய்வது

இரண்டு

யோசித்த பின்னும்
செய்யாமல் இருப்பது

                                                                       - ஸ்ரீ கிருஷ்ணர்



பெண்கள் இல்லை என்றால்

ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை
பெண்களே இல்லை என்றால்

ஆறுதலே தேவை இல்லை

                -சார்லி சாப்பிளின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக