ஞாயிறு, 16 ஜூலை, 2017

தினமும் ஏன் இந்த ஓட்டம்?..

 என்று சலிப்புடன் கடிகாரம் பார்த்தேன், அது என்னிடம் கேட்டது, நான் ஓடா விட்டால் என்ன செய்வாய்.
  நான் தூக்கி எறிந்து விடுவேன் என்றேன்
  அதற்கு அது கூறியது "நீயும் ஓடா விட்டால் இந்த உலகம் உன்னை தூக்கி எறிந்து விடும்"
  That is LIFE.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக