ஞாயிறு, 16 ஜூலை, 2017

வயதில் மூத்த குடிமக்களையும் ஜருகண்டி சொல்லித் தள்ளிவிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள இனி யாரைத் தள்ளுவது என முழிக்கும் காலம் வந்து விட்டது.

65 வயது கடந்த மூத்த குடிமக்களை நாள் ஒன்றுக்கு
700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் எப்படி?

நிபந்தனைகள்.

1)ஆதார் கார்டு அவசியம்.

2 ) 65 வயது முடிந்திருக்க வேண்டும்


3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.

4).காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தரிசன நேரம்.

5).தினமும் 700பேருக்கு அனுமதி உண்டு.

6.)உதவி செய்ய உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவருக்கும் ஆதார் அவசியம்.

7).காலை உணவு பால் இலவசம்.

8.)அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.

9)ஒருமுறை சென்றுவந்த பின்பு
3 மாதம் கழித்தே அடுத்து அனுமதிக்கப்படுவர்.

10 ) இவை அனைத்தும் இலவச சேவையே. உபயோகமான தகவலை பகிர்ந்து கொள்ளலாமே. நண்பர் கேட்டுக் கொண்டதால் இந்த தமிழாக்கத் தகவல்கள். நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக