ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஒரு ஓஷோ கதை;--

ஒரு மதகுரு இறந்துவிட்டார்.

தனது குரு மட்டும் சொர்கத்திற்கு செல்வதா என அவர் சீடனும் அவருடனே சென்றால் நல்லது என தற்கொலை செய்து கொண்டான்.

சொர்கத்தில் தன் குருவை தேடி செல்கிறான்.

அங்கே மதகுரு மார்லின் மன்றோநடிகையின் மடியில் படுத்திருந்தார்.


சீடன் "என்ன குருவே இப்படி செய்துவிட்டீர்.உங்களை எவ்வளவு உயர்வாக நினைத்து இங்கே வந்தேன்"" என்றான்.

அதற்கு குரு "சொர்கம் என்றால் இது தான் சீடனே.

எனக்கு கடவுள் நான் பூமியில் செய்த புண்ணியத்திற்கு தந்த பரிசு இது"..

உடனே நடிகை மன்றோ மதகுருவிடம் "

 மூடனே நான் செய்த பாவத்திற்கு கடவுள் கொடுத்த மோசமான தண்டனை இது.😡

இந்த கோரமான மனிதனோடு வாழ வைத்துவிட்டார்." என கத்தினாள்..😜😝

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக