செவ்வாய், 3 அக்டோபர், 2017

பள்ளிகளில் இன்று 2ம் பருவ புத்தகம்

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல், இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தப்பட உள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், இரணடாம் பருவ பாட புத்தகங்களை, இன்றே இலவசமாக வழங்க, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக