ஞாயிறு, 16 ஜூலை, 2017

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு வீதியில் சென்று கொண்டிருந்தார்.

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு வீதியில் சென்று கொண்டிருந்தார்.அச்சமயம்
எதிரில் ஒரு நடிகை வருவதை ஒரு கும்பல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
அதைக் கவனித்த ஒருவர் ஐன்ஸ்டீனிடம் ,ஐயா ,நீங்கள்
எவ்வளவு பெரிய விஞ்ஞானி !
இந்த மக்கள் உங்களைக் கண்டு கொள்ளாமல் ஒரு நடிகையைப் போய்ப் பார்க்கிறார்களே ! எனக்கேட்டார் .
அதற்கு ஐன்ஸ்டீன் பார்ப்பதற்கு என்னிடம் என்ன இருக்கிறது ?
எனக் கேட்டார் ...                        ⁠⁠⁠⁠

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக