அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாடத்திட்டம் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது, நவம்பர்
இறுதிக்குள் வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும்.வரைவு
அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே
உள்ள வேறுபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்கள் 5 மரக்கன்றுகளை நட்டால் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி
எண்கள்... 044 - 3063 2997, 3042 7777.
அனைத்து அரசு பள்ளிகளிலும் இம்மாத இறுதிக்குள் இணையதள
சேவை வழங்கப்படும். பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற மாணவர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு
அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக