வெள்ளி, 26 மே, 2017

இணையதளம் வழி கலந்தாய்வு: 2,044 பேருக்கு மாறுதல் ஆணை; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு.

தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 
உத்தரவின்பேரில், 25–ந்தேதி (நேற்று) இணையதளம் வாயிலாக 
வெளிப்படை தன்மையுடன் நடைபெற்ற மாவட்டம் விட்டு 
மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் 1,999 முதுகலை ஆசிரியர்கள்,

 38 கணினி பயிற்றுனர்கள் மற்றும் 7 வேளாண்மை 
பயிற்றுனர்களுக்கும் (மொத்தம் 2,044 பேர்) தாங்கள் விரும்பிய 
இடத்துக்கு மாறுதல் ஆணை பெற்றுள்ளனர்.  இவ்வாறு அவர் 
கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக