சண்டை! மனைவி அவ வீட்டுக்கு போயிட்டா!
கணவன் பாவம் தினமும் கூப்பிட்டான்!
ஒரு நாள் மாமியார் போன எடுத்து “எத்தன தடவ சொல்றது? இனிமே அவ வர மாட்டா. ஏன் மறுபடி மறுபடி தொந்தரவு பண்ணறே???
கணவன்: என்னவோ தெரியல ஒவ்வொரு தடவையும் இதை கேக்கும்போது மனசுக்குள்ள அவ்வளவு சந்தோசமா இருக்கு!😆😆அதான் அடிக்கடி திரும்ப திரும்ப போன் பன்றேன்😆😆😆😆😆😆
கணவன் பாவம் தினமும் கூப்பிட்டான்!
ஒரு நாள் மாமியார் போன எடுத்து “எத்தன தடவ சொல்றது? இனிமே அவ வர மாட்டா. ஏன் மறுபடி மறுபடி தொந்தரவு பண்ணறே???
கணவன்: என்னவோ தெரியல ஒவ்வொரு தடவையும் இதை கேக்கும்போது மனசுக்குள்ள அவ்வளவு சந்தோசமா இருக்கு!😆😆அதான் அடிக்கடி திரும்ப திரும்ப போன் பன்றேன்😆😆😆😆😆😆
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக