ஞாயிறு, 14 மே, 2017

நகைச்சுவை

மனைவி  : அத்தான்....
சிவன் - பார்வதி உள்ள புகைப் படத்தில், சிவனின் கையில் திரிசூலம் உள்ளது...

விஷ்ணு- லக்ஷ்மி உள்ள புகைப் படத்தில், விஷ்ணுவின் கையில் சக்கரம் உள்ளது...

ராமர் சீதை உள்ள புகைப் படத்தில் ராமரின் கையில் வில் உள்ளது....

ஆனால் கிருஷ்ணன்- ராதை உள்ள படத்தில் புல்லாங்குழல் மட்டுமே உள்ளது. ஏன்? என்றாள்.

கணவன் : அன்பே..  நீ குறிப்பிட்ட முதல் மூன்று தெய்வங்களும் மனைவிகளுடன் இருக்கிறார்கள். எனவே அவர்கள் ஆயுதத்துடன் இருக்கிறார்கள்.
 ஆனால்  கிருஷ்ணர் காதலியுடன் இருக்கிறார் ...
எனவே ஆயுதம் தேவை படவில்லை. 😁😁

இதன் மூலம் தெரிய வரும் கருத்து என்னவென்றால்..... தெய்வமே ஆனாலும், மனைவியுடன் இருக்கும் போது பாதுகாப்பிற்கு ஆயுதம் அவசியம்.🔫💣🔪🗡⚔
😆😆😆😆😆😆😝😝😝😝😝😝😝

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக